Categories
உலக செய்திகள்

கத்தியால் தாக்க முயன்ற நபர்…. ரயில் நிலையத்தில் பரபரப்பு…. பிரபல நாட்டில் அதிர்ச்சி தகவல்….!!

பிரான்ஸ் ரயில் நிலையத்தில் போலீசாரை கத்தியால் தாக்க முயன்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் எந்தநேரமும் பரபரப்பாக காணப்படும் Saint-Lazare ரயில் நிலையத்திற்குள் முகக்கவசம் அணியாமல் வந்த நபரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், அந்த நபர் அதிகாரிகளுக்கு இணங்க மறுத்துள்ளார். இதனையடுத்து, திடீரென அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து அதிகாரிகளை தாக்க முயன்றதோடு, ‘அல்லா ஹு அக்பர்’ பிரான்ஸ் இஸ்லாமிய அரசால் ஆளப்படுகிறது என ரயில் நிலையத்தில் […]

Categories
உலக செய்திகள்

மர்ம நபர் நடத்திய தாக்குதலில்…. அப்பாவி மக்கள் 7 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சீனாவில் மர்ம நபரால் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சீனாவின் உகான் நகரில் உள்ள காய்டியான் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் மக்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்த சமயம், அங்கு கையில் கத்தியுடன் வந்த மர்ம நபர் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை சரமாரியாக குத்தினார். இதனால், அந்த பகுதி மக்களிடையே பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. மேலும் மக்கள் அனைவரும் தங்களின் உயிரை காப்பாற்றி கொள்ள அலறியடித்து […]

Categories
உலக செய்திகள்

மர்ம நபர் நடத்திய தாக்குதல்…. உயிரிழந்த பொதுமக்கள்…. குற்றாவாளியை கைது செய்த போலீசார்….!!

மர்ம நபர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள உள்ள பகுதிகளில் வில் அம்பு கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் துப்பாக்கிச் சூடும் நிகழ்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்…. தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்…. தகவலை வெளியிட்ட பத்திரிக்கை….!!

பாகிஸ்தானில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவிலின் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய செய்தியினை டவான் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் புராணகிலா என்ற பகுதியில் சுமார்  100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் தற்போது புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கோவிலில் உள்ள சிலை அகற்றப்பட்டு வேறொரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து கதவுகள் மற்றும் படிக்கட்டுகளை உடைத்து எறிந்துள்ளனர். […]

Categories

Tech |