மர்ம நபர்கள் வீடு புகுந்து நகை மற்றும் செல்போனை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொத்தங்குளம் கிராமத்தில் விஜயராமன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 2 – ஆம் தேதியன்று விஜயராமன் தனது மனைவி மற்றும் 2 மகளுடன் இரவு நேரத்தில் வீட்டில் கதவை தாளிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அதன்பிறகு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 8 கிராம் மதிப்பிலான தங்க நகை மற்றும் 2 […]
