சிவகங்கையில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குளத்துப்பட்டி கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலை என்ற மனைவியும், பாலமுருகன் என்ற மகனும் இருந்தனர். பாலமுருகன் டிரைவராக சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக அவர் ஊருக்கு வந்துள்ளார். அப்போது சென்ற 3-ம் தேதி பாலமுருகனை மர்ம நபர்கள் சிலர் தாக்கியுள்ளனர். இதனால் மோசமாக காயமடைந்து விழுந்து […]
