மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு இந்து கோவிலின் முன்பாக காந்தி சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் உடைத்ததோடு சில ஆபாச வார்த்தைகளையும் எழுதி வைத்துள்ளனர். இதேபோன்று ஆகஸ்ட் 3ஆம் தேதியும் சிலை உடைக்கப்பட்டு ஆபாச வார்த்தைகள் எழுதி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து 2-வது முறையாக சிலை உடைக்கப்பட்டதோடு ஆபாச வார்த்தைகளும் எழுதப்பட்ட சம்பவம் […]
