ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி மற்றும் சித்தோடு பகுதியில் வசிக்கும் 2 பெண்கள் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில் பரிசு விழுந்ததாக கூறி தங்களிடம் சிலர் பண மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின்படி வழக்குபதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது கள்ளக்குறிச்சி சேலம் பகுதியை சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பல் தனியார் சோப்பு நிறுவனத்தில் வேலை பார்ப்பது போல நடித்து பகல் […]
