பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு மேற்கு தெருவில் விவசாயியான சோமு என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறை மங்கலத்தில் இருக்கும் வங்கியில் 5 பவுன் தங்க காசுகளை அடகு வைத்து 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். பின்னர் சோமு அந்த பணத்தை மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் உங்களது பணம் கீழே […]
