மர்ம நபர் ஒருவர் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள Northala field என்ற பகுதியில் 5 வயதுள்ள சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது மர்ம நபர் ஒருவர் அச்சிறுவனிடம் பேசியுள்ளார். அதன்பின்பு திடீரென அச்சிறுவனை தூக்கிக் கொண்டு ஓடியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் அந்த நபருடன் துணிச்சலுடன் போராடி சிறுவனை மீட்டுள்ளார். இந்நிலையில் அந்த நபர் குறித்த முக்கிய தகவல் ஒன்று காவல்துறையினரால் […]
