காஸ்பியன் கடலில் இருந்து திடீரென்று வானளவு திடீரென்று வெடித்து கிளம்பிய மர்ம தீ கோளம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றது. அசர்பைஜான் கடற்பகுதியில் இரவு நேரத்தில் கடலுக்கடியில் திடீரென்று வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிப்பில் திடீரென்று மர்ம தீ கோளம் வானளவு உயர்ந்து எரிந்துகொண்டிருந்தது. இந்த மர்ம தீ கோளம் குறித்து அந்நாட்டு அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில்கடலில் உள்ள எண்ணெய் கப்பல் ஏதேனும் வெடித்ததால் […]
