அமெரிக்க நாட்டின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் வசிக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை சேர்ந்த மக்களை குறிவைத்து கொலை செய்யும் பயங்கர கொலையாளியால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் நியூ மெக்சிகோ மாகாணத்தில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த மக்கள் சிலர் வசிக்கிறார்கள். இந்நிலையில் அவர்களை குறி வைத்து கொலை சம்பவங்கள் நடக்கின்றது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. மர்மமான முறையில் இந்த கொலைகள் நடக்கிறது. தற்போது வரை, அந்த மர்ம கொலையாளியால் நான்கு நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் […]
