பிரித்தானிய எலக்ட்ரீஷியன் பிணவறையில் உள்ள சடலங்களுடன் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் கென்ட் கவுன்டியின் Tunbridge Wells நகரில், கடந்த 1987 ஆம் ஆண்டு 2 இளம்பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இவர்களின் பெயர் Wendy Knell (25) மற்றும் Caroline Pierce (20) ஆகும். இந்த இரு பெண்களும் 5 மாத இடைவெளியில் கொல்லப்பட்டு, அவர்கள் இருப்பிடத்தில் இருந்து ஒரு மைல் தூரத்தில் ஆடைகளின்றி பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். இதன் பின் நடந்த உடற்கூராய்வில், […]
