Categories
தேசிய செய்திகள்

மக்களின் கண்முன்னே பயங்கரம்…. இரவோடு இரவாக முழு பாலத்தையும் ஆட்டையப்போட்ட கும்பல்….!!!!

பீகார் மாநிலத்தில் நஸ்ரிகஞ்ச் என்ற பகுதியில் 60 அடிக்கு இரும்பு பாலம் ஒன்று இருந்துள்ளது. இந்தப் பாலம் கடந்து 1872 ஆம் ஆண்டு கட்டப்பட்டதால் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது. அதனால் இந்த பாலத்தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்தவில்லை. இதையடுத்து இந்த பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. அதனை பொதுமக்கள் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பாழடைந்த இரும்பு பாலத்தை அரசு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு சிலர் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு […]

Categories
உலக செய்திகள்

முதியவர்களே ஜாக்கிரதை…. “போலீஸ்னு” பணம் பறிக்கும் கும்பல்…. அம்பலமான சம்பவம்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

ஜெனிவாவில் முதியவர்களை குறிவைத்து நடக்கும் மோசடி தொடர்பாக அந்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். ஜெனிவாவில் முதியவர்களை குறிவைத்து மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் பணமோசடி செய்யும் நிகழ்வு அம்பலமாகியுள்ளது. அதாவது மர்ம நபர்கள் குறிவைக்கும் நபர்களிடம் தொலைபேசியில் அழைப்பு விடுத்து தான் ஒரு காவல்துறை அதிகாரி என்று கூறுவார்களாம். மேலும் நீங்களோ அல்லது உங்களது உறவினர்களோ போக்குவரத்து விதியை மீறி விட்டீர்கள் என்று கூறி அபராதம் செலுத்தும்படி நிபந்தனை செய்வார்களாம். இந்த தொலைப்பேசி மோசடியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பழிக்கு பழியாக நடந்ததா…? மாணவன் ஏற்பட்ட விபரீதம்… மர்ம கும்பலுக்கு வலைவீச்சு…!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள நீராவி-கரிசல்குளம் கிராமத்தில் அஜித்குமார் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் அஜித்குமாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்த அஜித்குமார் மயக்கமடைந்து அங்கேயே உயிரிக்கு போராடி கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் அப்பகுதிக்கு சென்றவர்கள் படுகாயமடைந்து கிடந்த இளைஞனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல்… தம்பதியை மிரட்டி… ரூ.31 லட்சம் நகை, பணம் கொள்ளை…!!!!

தம்பதியை கட்டிப்போட்டு ரூபாய் 31 லட்சம் மதிப்புள்ள பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சங்ககிரி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாவணகெரே மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சிவமூர்த்தியபப்பா மற்றும் சிவம்மா தம்பதியினர். இவர்கள் இருவரும் கிராமத்திலுள்ள தனது தோட்டத்தில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு இருவரும் உறங்கியுள்ளனர். அப்போது அந்த வழியே வந்த எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டு கதவை தட்டியுள்ளனர். கதவை […]

Categories
உலக செய்திகள்

‘அவசர உதவி அழைப்பு’…. விரைந்து சென்ற போலீசார்…. வாளால் வெட்டிய மர்ம கும்பல்….!!

ஆபத்து என்று அழைப்பு வந்ததை அடுத்து உதவ சென்ற போலீசாரை மர்ம கும்பல் தாக்கியுள்ளது. பிரித்தானியா நாட்டில் வடக்கு லண்டனில் உள்ள ஒரு வீட்டிலிருந்து அவசர உதவி கேட்டு அழைப்பு வந்ததை அடுத்து போலீசார் அங்கு சென்று உள்ளனர். ஆனால் அங்கு சென்ற அவர்களை மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து லண்டன் போலீசார் கூறியதில் “கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7.20 மணிக்கு லண்டனில் Wood Green பகுதியில் இருக்கும் Noel Park சாலையில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

ஐயோ..! என்ன ஒரு கொடூரம்…. மக்கள் கூட்டத்திற்கிடையே ஓட ஓட விரட்டிய மர்ம கும்பல்…. பதற வைக்கும் வீடியோ காட்சி….!!

லண்டனில் மர்ம கும்பல் இளைஞனை பூங்காவில் வைத்து ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டினுடைய தலைநகரமான லண்டனில் மிகவும் பிரபலமான Hyde என்ற பூங்கா அமைந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட காரணத்தினால் பொதுமக்கள் பூங்காவில் கூடியிருந்தனர். இந்த சூழலில் பூங்காவில் வைத்து 17 வயது இளைஞனை மர்ம கும்பல் கத்தியால் குத்துவதற்கு துரத்தியுள்ளது. அப்போது அந்த இளைஞரும் மர்ம கும்பலுடன் கத்தியை வைத்து கொண்டு சண்டை போட்டுள்ளார். அதன்பின் சண்டை […]

Categories
உலக செய்திகள்

வாலிபரை தாக்க முயன்ற மர்ம கும்பல்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

முல்லைத்தீவில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்த முயன்றதாக காவல்துறையினர் 3 நபர்களை கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் காவல்துறையினர் குடியிருப்பில் மர்ம கும்பல் அதி பயங்கர ஆயுதங்களுடன் வந்து வீட்டினுடைய உரிமையாளரின் மீது மிளகாய்த்தூளை வீசிய பின் அங்கிருந்த வாலிபரின் மீது தாக்குதலை நடத்த முற்பட்டுள்ளனர். அந்த சமயம் அப்பகுதிக்கு வந்த இளைஞர் அச்சம்பவத்தை கண்டு பொதுமக்களை அழைத்துள்ளார். இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி திரண்டு வந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த […]

Categories
உலக செய்திகள்

100 ஆண்டுகள் பழமையான கோவில்… புனிதத்தன்மையை சேதமாக்கிய மர்ம கும்பல்…!!!

பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான கோவிலின் புரனமைப்பு பணி நடைபெற்று வருகிறது. 100 ஆண்டுகள் பழமையா இந்து கோவில் ஒன்று பாகிஸ்தான் உள்ள பஞ்சாப் ராவல்பிண்டில் உள்ளது . அந்தக் கோவிலுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக புரனமைப்பு நடந்து வருவதால் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு தினசரி நடைபெறும் பூஜைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று மர்ம நபர்கள் சிலர் அந்த பழமையான கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து கோவிலை சூறையாடியது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பட்டபகல்ல எவ்ளோ தைரியம்… காவல் நிலையம் அருகே நடந்த சம்பவம்… சிவகங்கையில் பரபரப்பு..!!

மானாமதுரையில் பட்டப்பகலில் மர்ம கும்பல் ஒன்று வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவாரங்காட்டு பகுதியில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்னிராஜ் என்ற மகன் உள்ளார். இவர் சென்ற மாதம் அந்த பகுதியில் நடந்த கொலையில் 9-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காவல் நிலையத்தில் ஆஜர் கையெழுத்து போடுவதற்காக அக்னிராஜ் சென்றுள்ளார். அப்போது 50 மீட்டர் தொலைவில் காவல்நிலையத்திற்கு அருகில் அவர் நடந்து சென்று […]

Categories
உலக செய்திகள்

“6 – 11 வயசு குழந்தைகள் தான் அவங்க டார்கட்”… ஆசைகாட்டி திருட கற்று கொடுக்கும் மர்ம கும்பல்… எச்சரிக்கும் போலீஸ்…!!

காரில் இருக்கும் பொருட்களை திருடுவதற்கு சிறுவர்களுக்கு மர்மகும்பலை சேர்ந்தவர்கள் பயிற்சி அளிப்பதாக காவல்துறை அதிகாரி எச்சரித்துள்ளார். பிரிட்டனில் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டிற்குள் 6 வயதே நிரம்பிய 39,635 சிறுவர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து Sir David Thompson என்ற காவல் துறை அதிகாரி கூறியதாவது, ” சில மர்மகும்பல், சிறுவர்களுக்கு விலை உயர்ந்த ஆடைகள், ஷூ  மற்றும் பணம் ஆகியவற்றை தருவதாக முதலில் ஆசை காட்டுவார்கள். பின்னர் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

ATM மீது கயிறு கட்டி… காரில் இழுத்து சென்று கொள்ளை… அட்டகாசம் செய்த கொள்ளையர்கள் …!!

தெலுங்கானாவில் ஏடிஎம் இயந்திரத்தை காரில் கயிறு கட்டி இழுத்துச் சென்று 30 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். அதிலாபாத் நகரில் புறவழிசாலையில் ஏடிஎம்இயந்திரம் உடைந்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏடிஎம் என்றும், மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் இயந்திரத்தை கார் மூலமாக கயிறு கட்டி இழுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மர்ம கும்பல் 30 லட்ச ரூபாய் […]

Categories
உலக செய்திகள்

வயிற்றில் குழந்தையுடன் கர்ப்பிணி…! கொடூரத்தை செய்த மனித மிருகங்கள்… அதிரவைத்த சம்பவம் …!!

அமெரிக்காவில் மர்ம கும்பல் தாக்குதல் கர்ப்பிணி பெண் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கர்ப்பிணிப் பெண் உள்பட ஆறு பேரை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். இதில் இளைஞர் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி போலீசின் பார்வைக்கு தென்பட்டார். அவரைக் கண்ட போலீசார் விசாரித்தபோது உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உள்பட அனைவரும் ஒரு வீட்டில் சடளமாக இருப்பதை கண்டறிந்தனர். ஆனால் தாக்குதல் மேற்கொண்ட கும்பலை குறித்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 3 மாதம்… மனைவிக்கு மிரட்டல்… செல்போனில் வந்த மெசேஜ்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

முக்கூடல் பகுதியில் பெண்களை ஏமாற்றும் மர்ம கும்பல் இளம் பெண்ணின் கணவருக்கு ஆபாச படத்தை அனுப்பி வசமாக மாட்டிக் கொண்டனர். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே இருக்கின்ற கண்டபட்டி என்ற பகுதியில் சாலமோன் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஜான்சன் (24) மற்றும் மனோசேட் (27) ஆகிய மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் 3 பேரும் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அதனால் வேலைக்கு செல்லாமல் இளம் பெண்களை குறிவைத்து அவர்களிடம் பேசி […]

Categories
மாநில செய்திகள்

காவல்நிலையம் முன் நடந்த கொடூரம்… மக்களுக்கு பாதுகாப்பு இல்லை… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் காவல் நிலையத்திற்கு முன் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கோரிமேடு பகுதியில் காவல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அவன் எதிராக இரு சக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. அதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவல் நிலையத்திற்கு முன்பாக வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வழக்கறிஞரும், நண்பரும் வெட்டி படுகொலை – சொத்து தகராறு காரணமா ?

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சொத்து தகராறு காரணமாக நடைபெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கும்பகோணம் அருகே உள்ள கிளாரட்  நகரை சேர்ந்த வழக்கறிஞரான காமராஜ் உடல்நிலை சரியில்லாத தனது தந்தையை நேற்று இரவு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். கிளாரண் நகர் அருகே மறைந்திருந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியதில் காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை காயமின்றி உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் பெண்ணை கடத்திய மர்ம கும்பல்… கொடூர செயலால் 5 வயது குழந்தை பலி…!!!

வங்கிக்கு சென்று கொண்டிருந்த பெண் மர்ம நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தையுடன் ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் புக்ஸர் என்ற மாவட்டத்தில் உள்ள ஒசாகா பரான் என்ற கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது ஐந்து வயது குழந்தையுடன் பக்கத்து கிராமத்தில் இருக்கும் வங்கிக்கு நேற்று நடந்து சென்றுள்ளார். அப்போது அவர்கள் எதிரே வந்த மர்ம கும்பல் அந்தப் பெண்ணையும் அவரின் ஐந்து வயது குழந்தையும் கடத்திச் சென்றனர்.அதுமட்டுமன்றி கடத்திச் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிக்கு சென்ற பெண்… கடத்திய மர்ம கும்பல்… கொடூர செயலால் 5 வயது குழந்தை பலி…!!!

வங்கிக்கு சென்று கொண்டிருந்த பெண் மர்ம நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தையுடன் ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் புக்ஸர் என்ற மாவட்டத்தில் உள்ள ஒசாகா பரான் என்ற கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது ஐந்து வயது குழந்தையுடன் பக்கத்து கிராமத்தில் இருக்கும் வங்கிக்கு நேற்று நடந்து சென்றுள்ளார். அப்போது அவர்கள் எதிரே வந்த மர்ம கும்பல் அந்தப் பெண்ணையும் அவரின் ஐந்து வயது குழந்தையும் கடத்திச் சென்றனர்.அதுமட்டுமன்றி கடத்திச் […]

Categories
தேசிய செய்திகள்

போலி முத்திரைத்தாள் மோசடி – 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது

கர்நாடகாவில் 19 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் போலி முத்திரைத்தாள்களை புழக்கத்தில் விட்ட புகார் தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் 30,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான போலி முத்திரைத் தாள்களை புழக்கத்தில் விட்ட சம்பவம் கடந்த 2001 ம் ஆண்டு விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அப்துல் கரீம்டெல்கியை கைது செய்தனர். விசாரணையில் கர்நாடகா மட்டுமில்லாமல் ஆந்திரா மகாராஷ்டிரா என பல […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடந்த நகை பறிப்பு சம்பவம்…. முற்றுப்புள்ளி வைத்த காவல்துறை….!!

சென்னை பூந்தமல்லி எடுத்த மாங்காட்டில் தனியாக வீட்டில் உள்ள பெண்களை குறிவைத்து தகவல் கேட்பது போல அருகில் சென்று கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறிப்பு மர்ம கும்பல் தொடர் கைவரிசையை காட்டி வந்த கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல் துறை சென்னை பூந்தமல்லி அடுத்த மாங்காட்டில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் முகவரி கேட்பது போல் நடித்து பெண்களை மிரட்டி அவர்களை அணிந்திருக்கும் நகைகளை கொள்ளை அடிக்கும் சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு […]

Categories

Tech |