பீகார் மாநிலத்தில் நஸ்ரிகஞ்ச் என்ற பகுதியில் 60 அடிக்கு இரும்பு பாலம் ஒன்று இருந்துள்ளது. இந்தப் பாலம் கடந்து 1872 ஆம் ஆண்டு கட்டப்பட்டதால் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது. அதனால் இந்த பாலத்தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்தவில்லை. இதையடுத்து இந்த பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. அதனை பொதுமக்கள் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பாழடைந்த இரும்பு பாலத்தை அரசு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு சிலர் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு […]
