பாறைக்குழியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி பிணமாக மீட்பு. திருப்பூரில் உள்ள அவிநாசி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமேஷ் குமார் என்பவரின் மகள் காயத்ரி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அப்போது மாணவிக்கு ஒரு மாணவருடன் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகின்றது. இது குறித்து பெற்றோருக்கு தெரிய வர காயத்ரியை அவிநாசி பள்ளியில் இருந்து விடுவித்து திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்ற மாதம் சேர்ந்தார்கள். மேலும் வீட்டிலிருந்து சென்று வந்த காயத்ரியை காலாண்டு விடுமுறைக்கு […]
