Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் மயில்கள் உயிரிழப்பு மக்கள் அதிர்ச்சி ….!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பத்திற்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி அடுத்துள்ள கொழுமம் கொண்டான் கிராமத்தில் மானாவாரி விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ளன. அங்கு மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள நிலங்களில் மயில்கள் அதிகளவில் இருப்பதாகவும், பயிர்களை சேதப்படுத்துவதாகவும்  விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கரிசல் குளம் பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார் வனத்துறைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு புலம் பெயர்ந்த இந்துக் குடும்பம்…. ஒரே நேரத்தில் மர்மமான முறையில் 11 பேர் மரணம்…!!

பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானுக்கு குடி பெயர்ந்த இந்து குடும்பத்தை சேர்ந்த பதினோரு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட இந்து குடும்பத்தினர் ஒருவர், நீண்ட கால விசா மூலமாக கடந்த 2015 ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கு வந்துள்ளனர். அவர்கள் கடந்த ஆறு மாதங்களாக ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள லோட்தா கிராமத்தில் ஒரு பண்ணையை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து கொண்டிருந்தனர். அப்பகுதியிலேயே ஒரு குடிசை அமைத்து வசித்து […]

Categories
உலக செய்திகள்

2 மாதங்களில்… 350க்கும் மேற்பட்ட யானைகள் மரணம்… இதுதான் காரணம்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

போட்ஸ்வானாவில் சென்ற இரண்டு மாதங்களாக 350க்கும் அதிகமான யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே அதிக யானைகளை கொண்ட நாடுகள் பட்டியலில் போட்ஸ்வானா முதலிடத்தில் இருக்கிறது. அந்த நாட்டில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேலான யானைகள் இருக்கின்றன. இந்த நிலையில் அந்நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் இருக்கின்ற காடுகளில் சென்ற மே மாதம் முதல் ஜூலை வரையில் 350க்கும் மேலான யானைகள் மர்மமான முறையில் இறந்துள்ளதை விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மணிமேகலை விவகாரம்… மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு..!!

திருத்தணி அருகே கர்ப்பிணி இளம்பெண் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள நல்லாட்டூர் என்ற காலனியில் வசித்துவந்த மணிமேகலை(24) என்பவர் அப்பகுதியில் இருக்கின்ற ஆற்றங்கரையோரம் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்தப் பகுதியில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ்குமார் என்பவரை மணிமேகலை காதலித்து வந்ததாகவும் அதனால் அவர் கர்ப்பம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மணிமேகலையை […]

Categories

Tech |