ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் மர்மநோய் தாக்கி கால்நடைகள் கொத்துக் கொத்தாக மடிந்துவருகிறது. இந்த இரு மாநிலங்களில் 3 ஆயிரத்துக்கு அதிகமான கால்நடைகளும், பஞ்சாப்பில் 400க்கு மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளது. இது அந்த மாநிலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மர்மநோயை கட்டுப்படுத்த மிகப் பெரிய அளவிலான தடுப்பூசி பணிகள் தேவை என்றும் கால்நடைகளை மாநிலங்களுக்கு இடையில் கொண்டு செல்வதை தடுக்க […]
