Categories
மாநில செய்திகள்

நள்ளிரவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு….. “போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது”….!!

சென்னையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்மநபர் சொத்து தகராறில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் முதல்வர் வீட்டில் சோதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இனிமேல் உஷாரா இருக்கணும்…. வங்கியில் வைத்தே மோசடி…. வசமாக சிக்கிய நபர்….!!

வங்கி உதவி மேலாளர் என கூறி பணத்தை மோசடி செய்த மர்மநபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் செட்டியமடை கிராமத்தில் வசந்தி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கடந்த ஆண்டு நகையை அடகு வைத்துள்ளார். அதனை மீட்பதற்காக கடந்த மாதம் 28ஆம் தேதி வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மர்மநபர் ஒருவர் வசந்தியிடம் சென்று நான் வங்கியின் உதவி மேலாளர் குமார் […]

Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸ் வீட்டு முன்பு துப்பாக்கியுடன் சுற்றிய நபர்… பெரும் பரபரப்பு…!!!

அமெரிக்காவில் துணை ஜனாதிபதி வீட்டின் முன்பு ஒரு நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பவர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் (56) இவரின் அதிகாரபூர்வமான இல்லம் வாஷிங்டனில் கடற்படை கண்காணிப்பு இல்லம் என்று அழைக்கப்படும் “தி நேவல் அப்சர்வேட்டரி ” உள்ளது.அவர் வீட்டின் முன்பு துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் ஒரு மர்ம நபர் சந்தேகத்தின் பெயரில் சுற்றி வருவது தெரிய வந்தது. அப்போது அவரை […]

Categories
உலக செய்திகள்

சிறுவர்கள் விளையாடும் மைதானத்தில்….. மர்ம நபரின் துப்பாக்கி சூட்டால்…. நேர்ந்த விபரீதம்…!!

மர்ம நபர் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் மைதானத்தில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் ராக்போர்ட் என்ற பகுதியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு மையம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த சனிக்கிழமை அன்று இரவில் திடீரென புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இக்கொடூர தாக்குதலில் மூன்று நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில் மூன்று இளைஞர்கள் படுகாயங்களுடன் தப்பியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விவேகமாக செயல்பட்டு அந்த […]

Categories

Tech |