வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சுப்பிரமணியன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் சுப்பிரமணியன் தனது குடும்பத்துடன் சமயபுரம் கோவிலுக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய சுப்ரமணியன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 17 ஆயிரம் ரூபாய் பணம் […]
