Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்கள் வழியில் வந்தா அவ்வளவு தான்…. பெண் போலீஸ் வீட்டில் தாக்குதல்…. போலீசார் வலைவீச்சு….!!

பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டை அடித்து உடைத்து பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சிலமலை பகுதியில் வசித்து வரும் பாண்டிசெல்வி(30) என்பவர் தேவாரம் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பாண்டிசெல்வி வேலைக்கு சென்ற சமயத்தில் 2 மர்மநபர்கள் அவருடைய வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பாண்டி செல்வி வீட்டு முன்பு இருந்த கண்ணாடியை உடைத்து கொண்டு வீட்டிற்குள் புகுந்தனர். மேலும் பாண்டி செல்வி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த மொய் பணம்…. தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

கூலித்தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாயை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் வீரபாண்டியை அடுத்துள்ள போடேந்திரபுரம் காளியம்மாள் கோவில் தெருவில் மாரிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் வீட்டில் கடந்த 2-ஆம் தேதி விசேஷம் நடந்துள்ளது. அப்போது மொய் பணமாக கிடைத்த 1 லட்சம் ரூபாயை அவர் பீரோவில் வைத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற மாரிச்சாமி திரும்பி வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சவாரிக்கு வராதது தப்பா….? டிரைவருக்கு அரிவாள் வெட்டு…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

சவாரிக்கு வர மறுத்த ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள ரெகுநாதபுரம் பாண்டியன் நகரில் நவீன்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வரும் இவர் சம்பவத்தன்று இரவு கிருஷ்ணாபுரத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் ஆட்டோவை வழிமறித்து சவாரிக்கு அழைத்துள்ளனர். அதற்கு நவீன்குமார், தான் வீட்டிற்கு செல்வதாகவும், சவாரிக்கு வரமுடியாது எனவும் கூறியுள்ளார். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கடைக்கு சென்ற கணவன் மனைவி… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

இட்லி வியாபாரி வீட்டின் கதவை திறந்து 20 கிராம் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அடுத்துள்ள கொமந்தபுரம் பொன்னப்பன் கோவில் தெருவில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சுப்பையா மனைவி மாரீஸ்வரி வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டிற்கு வெளியே இருந்த மீட்டர் பெட்டி மீது வைத்து விட்டு வழக்கம்போல இட்லி கடைக்கு சென்றுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வாகனத்தில் சென்ற மேலாளர்… மர்மநபர்கள் செய்த காரியம்… போலீசார் வலைவீச்சு…!!

பெட்ரோல் பங் மேலாளரிடம் இருந்து 4,50,000 ரூபாயை பறித்துச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சித்தாளந்தூர் பகுதியில் வேணுகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜோடர்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பெட்ரோல் பங்கில் வசூலான தொகையை வங்கியில் செலுத்துவதற்காக 4,50,000ரூபாயை எடுத்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது திருச்செங்கோடு மண்கரட்டுமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி… மர்மநபர்கள் செய்த காரியம்… போலீசார் விசாரணை…!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டியின் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள கைனூர் நேதாஜி நகரில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கங்கம்மாள் நேற்று முன்தினம் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அன்று இரவு உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அரக்கோணம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் கனகம்மாள் அணிந்திருந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த சம்பவம்… வைரலாகும் வீடியோ காட்சி… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!!

திண்டுக்கல்லில் நள்ளிரவில் மாடுகளை திருட முயற்சித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல்லில் சட்டமன்ற தேர்தல் காரணமாக காவல்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் காவல் துறையினர் தீவிரமாக ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்ற புதன்கிழமை அன்று நள்ளிரவில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள மெயின் ரோட்டில் வடக்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு […]

Categories

Tech |