Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வியாபாரத்தை முடித்து வந்தவருக்கு…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

வியாபாரியின் வீட்டு கதவை உடைத்து 12 பவுன் நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் மழையான் குடியிருப்பு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகள் பார்கவியுடன் பரமக்குடியில் நடைபெற்ற சித்திரை திருவிழாவையொட்டி வைகை ஆற்றில் தோசை வியாபாரம் செய்ய வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து வியாபாரத்தை முடித்துவிட்டு மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடைக்குள் புகுந்த மர்மநபர்கள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசார் விசாரணை….!!

மளிகை கடையின் பூட்டை உடைத்து லேப்டாப், செல்போன் ஆகியவற்றை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள அடுத்தகுடி கிராமத்தில் வசித்து வரும் முருகேசன் என்பவர் அப்பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மர்மநபர்கள் சிலர் மளிகை கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், செல்போன், 5,000 ரூபாய் ஆகியவற்றை திருடி சென்றனர். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த முருகேசன் உடனடியாக திருவாடானை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனியாக இருந்த முதியவர்…. மர்மநபர் செய்த காரியம்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டிற்குள் புகுந்து முதியவரிடம் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அடுத்துள்ள நல்லிருக்கை பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது பின்கதவை உடைத்துக்கொண்டு மர்மநபர் ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார். இதனையடுத்து வேலு அணிந்திருந்த 1 1/2பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வேலு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைப்பதற்குள் அந்த மர்மநபர் மாயமானார். இச்சம்பவம் குறித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசார் வலைவீச்சு….!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 6 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வீரணம்பாளையத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். டீக்கடை நடத்தி வரும் இவருக்கு அருக்காணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் அருக்காணி வீட்டில் வேலை பார்த்து கொண்டிருக்கும்போது மர்மநபர் ஒருவர் வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து அங்கு இருட்டாக இருந்ததால் அந்த மர்மநபர் திடீரென அருக்காணி அணிந்திருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படி எடுத்தான்னு தெரியல…. முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்….!!

பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் இருந்து நைசாக 1 1/2 லட்சம் ரூபாயை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் இதம்பாடல் வடக்குத்தெருவில் பொன்னுச்சாமி (67) என்பவர் வசித்து வருகிறார். இவர் பரமக்குடியில் உள்ள தன் சொந்த வீட்டை விற்று 3 லட்சம் ரூபாய் பணத்துடன் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரத்திற்கு அரசு பேருந்தில் சென்றார். அப்போது சத்திரக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து ஏறிய மர்மநபர் ஒருவர் பொன்னுச்சாமியின் அருகே அமர்ந்து பயணம் செய்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கதவை பூட்ட சென்ற பெண்…. மர்மநபர் செய்த காரியம்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் கதவை பூட்ட வெளியே சென்ற இளம்பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வல்லபை நகரில் விஜி என்பவர் வசித்து வருகின்றார். தொழிலாளியான இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சுகன்யா வீட்டின் முன்பக்க கதவை பூட்டுவதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது வெளியே நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துண்டால் சுகன்யாவின் தலையை மூடி அவர் அணிந்திருந்த 9 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகைகள்…. உரிமையாளர் அளித்த பரபரப்பு புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

டிரைவரின் வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ராஜாசிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜாசிங் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். இதனையடுத்து ராஜாசிங் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாசிங் வீட்டின் உள்ளே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கூட்ட நெரிசலை பயன்படுத்தி…. மர்மநபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை….!!

கூட்ட நெரிசலை பயன்படுத்து சிறுமியின் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் நயினாமரைக்கான் சக்திபுரம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும் தருணிகா என்ற இரண்டு வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் ராஜலட்சுமியும், தருணிகாவும் மதுரையில் ஒரு திருமண விழாவிற்கு சென்றுவிட்டு மீண்டும் ராமநாதபுரத்திற்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இராமநாதபுரத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிறுமியின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகை…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம்-பொள்ளாச்சி சாலை செட்டி தோட்டம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வக்கீலாக உள்ளார். இந்நிலையில் சுரேஷ் தனது மனைவியின் பாட்டி இறந்ததற்கு துக்கம் விசாரிக்க கடந்த 31-ஆம் தேதி வீட்டின் கதவை பூட்டி விட்டு குடும்பத்துடன் காரில் அவினாசிக்கு சென்றுள்ளார். அதன்பிறகு இறுதி சடங்கில் கலந்து கொண்டு குடும்பத்துடன் மீண்டும் காரில் தாராபுரம் வந்துள்ளார். அப்போது சுரேஷ் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த வாலிபர்…. மர்மநபர் செய்த செயல்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

வாலிபரை அரிவாளால் வெட்டிய மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் வீரபுத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீரபுத்திரன் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மர்ம நபர் வீரபுத்திரனை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முன்னீர்பள்ளம் காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நல்ல லாபம் கிடைக்கும்” பணமோசடி செய்த மர்மநபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

வாலிபரிடம் பணமோசடி செய்த மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர் நகர் பகுதியில் வாலிபர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் மர்ம நபர் ஒருவர் தொழில் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் நாம் இணைந்து தொழில் செய்வோம் எனவும், மேலும் அதில் ரெட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றும் வாலிபரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் மர்மநபர் வாலிபரிடம் ஆன்லைனில் நேர்முகத்தேர்வு நடத்தி அதன்பின் தொழில் செய்வதற்கு பணம் செலுத்த […]

Categories

Tech |