மாமனார் ஒருவர் மருமகளைக் கொன்று கடற்கரையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த பங்கஜ் என்ற நபர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் பங்கஜ்ஜின் தந்தை கமல் ராய்க்கு இவர்களின் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தன் மருமகளின் மீது சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பங்கஜ் வேலைக்காக கிளம்பியுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த நந்தினியை கமல் ராய் […]
