உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் நீடித்து வருகிறது. இப்போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள அந்த நகரங்களில் மனித உரிமைகள் மீறல் நடப்பதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை கிடைக்கவிடாமல் ரஷ்யா தடுப்பதாக உக்ரைனின் சுகாதார மந்திரி விக்டர் லியாஷ்கோ குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது “6 மாத காலப் போரில் ரஷ்யா […]
