கொரோனா வந்ததன் காரணமாக பெரும் கோடீஸ்வரர்களாக இரண்டு மருந்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் மாறியுயுள்ளனர். அமெரிக்க வர்த்தக நிறுவனமான போர்ப்ஸ் உலக அளவில் பெரும் பணக்காரர்களின் தரவரிசை பட்டியலை வருடம் தோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் சுகாதாரத் துறையில் பெரும் பணக்காரர்களாக உருவாகியுள்ள 50 புதிய பணக்காரர்களின் பெயர்களை அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்த அமெரிக்க மருத்துவ நிறுவனமான மாடர்னா மற்றும் ஜெர்மனி மருந்து நிறுவனமான பயோஎன்டேக் ஆகிய […]
