Categories
மாநில செய்திகள்

இபிஎஸ் இதுகுறித்து ஆய்வு செய்யலாம்…. சவால் விடும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…..!!!!

தி.மு.க ஆட்சியில் கால்நடைகளுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும். உடனடியாக நோய் தடுப்பூசிகளை வாங்கி கால்நடைகளை காத்திடவேண்டும் என்றும் எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு ஏதும் இல்லை. மருந்து தட்டுப்பாடு என்ற மாயத்தோற்றத்தை முயற்சி நடக்கிறது. ஆகவே  மருந்து தட்டுப்பாடு என்று கூறுவோர் மருந்து கிடங்குகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மருத்துவக் கிடங்குகளிலும்…. இன்னும் 10 நாள்களுக்குள்…. அதிரடி…

தமிழகம் முழுவதும் எந்த மருந்து தட்டுப்பாடும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சில தினங்களாகவே தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கும் மருந்துகள் இருப்பில் இல்லை எனவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுபற்றி அவர், “தமிழகத்தில் 32 இடங்களில் உள்ள தலைமை மருந்து கிடங்குகளில் எந்தெந்த மருந்துகள் எவ்வளவு நாள்களுக்கு இருப்பு உள்ளது என்பதை தகவல் பலகை மூலம் அறிவிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு…. இனி இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என தினம் தோறும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.அதே சமயம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கும் தேவையான மருந்துகள் இருப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.இந்நிலையில் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை எனவும் மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றால் உடனே புகார் அளிக்கலாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர், தமிழகத்தில் தற்போது போதை பொருள் பயன்பாடு குறைந்துள்ளது. கஞ்சா பயிரிடுதல் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனைகளில் மருந்து இல்லையா…? உடனே 104 ஐ அழைக்கவும்… அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சில தினங்களாகவே தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கும் மருந்துகள் இருப்பில் இல்லை எனவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகத்தில் போதை பொருள் பயன்பாடு குறைந்து வந்துள்ளது. கஞ்சா பயிரிடுதல் முற்றிலுமாக தமிழகத்தில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மருந்து தட்டுப்பாட்டு குறித்து பேசிய அவர் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. மருந்து இல்லையென்றால் உடனே 104-க்கு கால் பண்ணுங்க…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இருந்தாலும் இது தவறான புகார் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இதனிடையே வேலூரில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் துரைமுருகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு கிடையாது. அரசு […]

Categories
மாநில செய்திகள்

மருந்து தட்டுப்பாடு இருக்கு…. ஆனா இல்லை…. கன்பியூஸ் ஆன அமைச்சர்கள்…. குழப்பத்தில் பொதுமக்கள்….!!!!!

வேலூர் பொன்னையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் அங்கு பணியிலிருந்த மருந்தாளுநரிடம் அமைச்சர் துரைமுருகன் பாம்புகடிக்கு மருந்து எடுத்துவர கூறினார். அப்போது பாம்பு கடிக்கு மருந்து இல்லை என்றும் ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்திருந்ததால் இங்கு வந்த எக்ஸ்ரேகருவி சோளிங்கர் அருகேயுள்ள கொடைக்கல்லுக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் கூறினர். இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையமானது சரியாக செயல்படவில்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

காய்ச்சல் பாதிப்பு: தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை தேவையா…..? அமைச்சர் முக்கிய தகவல்…..!!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை. மருந்து தட்டுப்பாடு இருப்பது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 965 பேருக்கு இன்ப்ளுயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியம் இல்லை. மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் அவர்களை ஆசிரியர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்” என தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாராமகவே தமிழகத்தில் குழந்தைகள் பலரும் ப்ளு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடா…..? “அந்தப் பேச்சுக்கே இடமில்லை” போலியான தகவல்களை பரப்புவது ஏன்….? அமைச்சர் செம காட்டம்…..!!!!

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக போலியான தகவல் பரவுவதாக அமைச்சர் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே பேரண்டபள்ளி கிராமத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் கைத்தறி அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினர். அதன்பின் மகப்பேறு உதவி திட்டம், பிறப்பு சான்றிதழ் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்றவைகளை 25 பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினார்கள். இதனையடுத்து அமைச்சர் மா. […]

Categories
உலக செய்திகள்

மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள்…. இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் குதித்த மருத்துவர்கள்…!!!

இலங்கையில் உயிர் காக்கக்கூடிய அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் மயக்க மருந்து, மருந்து பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மருத்துவர்களும், செவிலியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், மக்களின் அடிப்படை உரிமை மருத்துவம் என்றும் இலங்கை மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள் என்றும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

Categories

Tech |