மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் திடீரென 69 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த குழந்தைகள் சிறுநீரக பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரச்சனைக்கு காரணம் இந்தியாவில் உள்ள மெய்டன் பாராசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 மருந்துகள் தான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மெய்டன் பாராசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் மருந்துகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்தோனேசியா நாட்டில் சிறுநீரக பாதிப்பின் காரணமாக 241 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 133 பேர் […]
