Categories
மாநில செய்திகள்

“இதை கொடுக்க கூடாது” தமிழகம் முழுவதும் மருந்து கடைகளுக்கு…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் நடைபெற்ற கொலை குற்றங்கள், தற்கொலைகள், விபத்துக்கள் குறித்த விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டது. அதில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 333 தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக தற்கொலை நடைபெற்ற மாநிலத்தினுடைய பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மராட்டிய மாநிலம் உள்ளது. இந்த அறிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில […]

Categories
மாநில செய்திகள்

போதை தரும் மருந்து, மாத்திரை விற்க தடை…. காவல்துறை எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர் இதனால் பல குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் போதை தரக்கூடிய மருந்துகள் மற்றும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்று மருந்து கடை உரிமையாளர்களுக்கு கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகளின் பெயர்களை எழுதி இவற்றை மருத்துவரின் ஆலோசனை இன்றி விற்பனை செய்ய இயலாது என்பதை எழுதி கடையில் ஒட்டியிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அந்த மாத்திரை தாங்க” தப்பிக்க முயன்றதால் விபரீதம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மருந்துக்கடையில் போதை மாத்திரை கேட்டு தகராறு செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருந்துக்கடைக்கு 2 வாலிபர்கள் சென்று உள்ளனர். அவர்கள் 2 பேரும் அங்கு பணியிலிருந்த ஊழியர்களிடம் போதை மாத்திரையை கேட்டுள்ளனர். ஆனால் மருந்து கடையில் இருந்த ஒரு பெண் ஊழியர் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த மாத்திரையும் கொடுக்க முடியாது என்று அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் இருவரும் மருந்து கடைக்குள் அத்துமீறி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இந்த சீட்டு இல்லையென்றால்…. மருந்துகள் வழங்கக்கூடாது….. அதிகாரிகளின் ஆய்வு….!!

 மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி மருந்துகள் வழங்கப்படுகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதிகளில் உள்ள தனியார் மருந்து கடைகளில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் மருத்துவர் கவுதம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் குடும்பநல மேற்பார்வையாளர் பெரியசாமி போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி மருந்துகள் வழங்கப்படுகிறதா என்பதையும், தாய்-சேய் நலத்தைப் பாதுகாக்கும் வகையில் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுக்கப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

போதை மருந்து விற்பனையா…? மருந்து கடைகள் மீது குற்றச்சாட்டு… எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்…!!

போதை தரும் மாத்திரைகளை தனி நபர்களுக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த பட்டதால் டாஸ்மாக், மதுபானக்கடைகள் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் மதுவினை குடிக்க முடியாத ஏக்கத்தில் பலர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி சிகிச்சை அளிக்கலாம்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை… அபராதம் வசூல்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருந்து கடைகள் மற்றும் ரத்த பரிசோதனை நிலையத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள மருந்து கடைகள் மற்றும் ரத்த பரிசோதனை மையங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் மருத்துவ அலுவலர் சங்கர், பெத்தநாயக்கன்பாளையம் துணை தாசில்தார் நல்லுசாமி மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று மருந்து கடைகளில் திடீரென சோதனை நடத்தியுள்ளனர். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

மருந்து கடைகளில் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி… வெளியான தகவல்..!!

மருந்து கடைகளில் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் மருந்து கடைகளிலும் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது உற்பத்தியாகும் தடுப்பூசியில் 50% தடுப்பூசியை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். மீதமுள்ள 50 சதவீத தடுப்பூசியை மாநிலங்களுக்கும், பொதுச் சந்தை விற்பனைக்கும் அளிக்க அரசு அனுமதித்துள்ளது.

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மருந்து கடைக்காரரிடம் மாமூல் கேட்டு ரவுடி மிரட்டல்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மன்ணி வாக்கத்தில் மருந்துக் கடைக்காரரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு ரவுடி ஒருவன் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வண்டலூர் அடுத்த ஓட்டேரியை சேர்ந்தவர் வினோத் இவர் அப்பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார் நேற்று காலை வினோத் மருந்து கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் ரவுடி சிலம்பரசன் பேசுகிறேன் என்றும் தனக்கு 50,000 மாமூல் தர வேண்டும் […]

Categories

Tech |