சுவிட்சர்லாந்து அரசு கொரோனாவால் திணறும் இந்தியாவிற்கு வென்டிலேட்டர் போன்ற மருந்து உபகரணங்களை அனுப்பி வைத்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் மத்திய பிரதேசம், தலைநகர் டெல்லி போன்ற நகரங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா உலக நாடுகளின் உதவியை நாடியுள்ளது. அதன்படி உலக நாடுகள் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிற்கு […]
