Categories
உலக செய்திகள்

இலங்கையில்… மருந்துப்பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை…. அரசு மருத்துவர்கள் போராட்டம்…!!!

இலங்கையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், நாடு முழுக்க அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அங்கு அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கும் கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே, சுகாதார கட்டமைப்பு மொத்தமாக சீர்குலைந்து விட்டது. இதனால்,  யாழ்ப்பாணம் நகரில் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல்…. மருந்துப்பொருட்களின் விலை அதிகரிப்பு…!!!!

நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 10.7 சதவீதம் விலை உயர்த்தப்படும் என்று இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. அத்தியாவசிய மருந்து பட்டியலில் உள்ள பாராசிட்டமால், பாக்டீரியா தொற்று தடுப்பு மருந்துகள், ரத்தசோகை எதிர்ப்பு மருந்துகள், ஸ்டீராய்டுகள் உள்ளிட்டவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. காய்ச்சல், புற்றுநோய், நீரழிவு […]

Categories

Tech |