Categories
மாநில செய்திகள்

மருந்தகத்தை சூறையாடிய நபர்கள்…. சிக்கிய சிசிடிவி ஆதாரங்கள்…. பரபரப்பு…..!!!!

கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி பகுதியை சேர்ந்த நாராயணன் அ.தி.மு.க-வின் இளைஞரணியில் இருக்கிறார். இவர் அதே பகுதியில் பேரூர் சாலை அருகில் மணி மருந்தகம் எனும் பெயரில் சென்ற 15 வருடங்களுக்கு மேல் மருந்து கடை நடத்தி வருகிறார். வாடகை கட்டிடத்தில் மருந்தகம் இயங்கி வந்த நிலையில், கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கட்டிட உரிமையாளரான தண்டபாணி, மாரியப்பன் என்பவருக்கு கட்டிடத்தை விற்பனை செய்தார். ஆனால் இது நாராயணனுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் தானே வாங்கிக்கொள்வதாக இருந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. மெடிக்கல்ல இந்த மருந்து வாங்குனா கொரோனா டெஸ்ட்…. அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இருந்தபோதிலும் […]

Categories
உலக செய்திகள்

இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது..! மருந்தகம் ஒன்றில் ஊழியர் செய்த மோசமான செயல்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

கனடாவில் மருந்தகம் ஒன்றில் ஊழியர் ஒருவர் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளரும் நாடுகளில் ஒரு காலத்தில் ஊசி போடுவதற்காக உபயோகிக்கப்படும் சிரிஞ்சை கழுவி கொதிக்கவைத்து கிருமி நீக்கம் செய்த பின்னரே மற்றொரு நோயாளிக்கு மீண்டும் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் கனடா நாட்டில் உள்ள New Westminster எனும் மருந்தகம் ஒன்றிற்கு Corinn Jockisch (35) என்னும் பெண் தனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்துவதற்காக சென்றுள்ளார். ஆனால் அந்த New Westminster மருந்தகத்தில் வேலை […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் 1.5 லட்சம்…. மருந்தகத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்… சிசிடிவியில் பதிவான காட்சி….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் மருந்தகம் ஒன்றில் திருடன் ஒருவன் 1.5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. புதுச்சேரி மாநிலம் கலைவாணர் நகரில் உள்ள ஒரு மருந்தகத்தில் நள்ளிரவு வேளையில் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்த திருடன் கல்லாவில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடியது மட்டுமல்லாமல் கடையில் இருந்து தனக்கு தேவையான பொருட்களை பையில் போட்டு திருடி சென்ற சம்பவம் அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் […]

Categories
மாநில செய்திகள்

இது இல்லாமல் வலி நிவாரணி விற்றால்…. மருந்தகத்தின் உரிமம் ரத்து…. கடும் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையிலும் செல்போன் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய காலா இளைஞர்கள் சமூக வலைத்தளங்களிலேயே மூழ்கி கிடக்கின்றனர். இதில் ஒரு சிலர் நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தினாலும் ஒருசிலர் சில விஷயங்களை பார்த்து சீரழிந்து வருகின்றனர். அந்தவகையில் போதை ஊசி போட்டுக்கொள்ளும் பழக்கத்திற்கு ஒரு சில இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் போதை ஊசி போட்டுக்கொள்ளும் இளைஞர்களின் வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்களை பிடிக்க 4 தனிப்படைகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கிறார்களா..? சோதனையில் சிக்கிய மருந்தகம்… அதிரடியாக “சீல்” வைத்த அதிகாரிகள்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மருத்துவர் பரிந்துரை இன்றி மருந்து விநியோகம் செய்து கொண்டிருந்த மருந்தக கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகாவில் கொரோனா விதிமுறைகளை வியாபாரிகள் கடைபிடிக்கிறார்களா ? என தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அப்போது அங்கு மருத்துவர் பரிந்துரை இன்றி சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்புறம் உள்ள மருந்து கடையில் மருந்துகள் விநியோகிக்கப்பட்டது தெரியவந்தது. […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை வாங்கிய சிறுவன்..! மருந்தக உரிமையாளர் கைது…!!

சென்னை கொடுங்கையூர் அருகே 5 ரூபாய் வலி நிவாரண மாத்திரையை போதைக்காக 800 ரூபாய்க்கு கள்ளத்தனமாக விற்ற மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அடுத்த  கொடுங்கையூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கஞ்சா புகைத்த சிறுவனிடம்  காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். சிறுவன் மழுப்பவே சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்திய போது வலி நிவாரண மாத்திரைகள் உட்கொண்டது ஒப்புக்கொண்டார். பின்னர் சிறுவனிடம் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வருமாறு பணத்தை கொடுத்து காவல்துறையினர் […]

Categories

Tech |