Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் மருந்தகங்களில் இனி இது கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழக முழுவதும் மருந்து கடைகளில் பணியாற்றும் மருந்தாளர்களும் வெண்ணிற அங்கி மற்றும் அடையாள அட்டை அணிய வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் 40 ஆயிரம் சில்லரை மருந்து கடைகள், மருந்தகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்த மறுத்தகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மருந்தகங்களில் பணியாற்றும் மருந்தாளர்களுக்காக வெண்ணிற அங்கி மற்றும் அடையாள அட்டை உள்ளது. மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள் மற்றும் மருந்தகங்களில் பணியாற்றும் மருந்தாளர்களும் பெரும்பாலானோர் தங்களுக்கான ஆடையை அணிந்து பணியாற்றுவதில்லை. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்கள்….. முதல்வர் இன்று அசத்தல்…!!!!

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக செயல்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதனைத்தொடர்ந்து பேசிய அவர் அடுத்த ஐந்து வருடங்களில் கூட்டுறவு மருந்தகங்களின்  எண்ணிக்கை 600 ஆக உயர்த்த இலக்கு உள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் ஏற்கனவே 303 கூட்டுறவு மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இந்த தப்பை பண்ணவே கூடாது… உரிமம் ரத்து செய்யப்படும்… மாவட்ட கலெக்டரின் எச்சரிக்கை…!!

மருத்துவர்களின் பெயரைச் சொல்லி சிகிச்சை அளித்தால் மருந்துக்கடைகளில் உரிமை ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியாளர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் தனியார் மருந்தகங்களின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் சமீரன் தலைமையில் சுகாதார […]

Categories
மாநில செய்திகள்

மருந்தகங்கள் மட்டுமே இயங்க அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

மருந்தகங்கள் இயங்க அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது […]

Categories
மாநில செய்திகள்

கடுமையாக்கப்பட்ட முழு ஊரடங்கு…. இவை மட்டும் செயல்பட அனுமதி…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்…. இவையெல்லாம் வழக்கம் போல இயங்கும்….!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து இன்று முதல் முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக நேற்று அனைத்து […]

Categories

Tech |