காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்தவும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும் நாடு முழுவதும் யாத்திரை செல்வதற்கு திட்டமிட்டுள்ளார். இதன் முதற்கட்ட துவக்கமாக செப்டம்பர் 7-ம் தேதி ராகுல் காந்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை செல்வார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பாதயாத்திரை தொடங்குவதற்கு முன்பாக செப்டம்பர் 4-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து […]
