கொரோனாவின் இருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக மாறியிருக்கிறது. இந்த வைரஸ் அரசுகளையும், மருத்துவ நிபுணர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், தொற்றால் நன்மையும் ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதாவது ஒமைக்ரான் அலையால் கொரோனாவை முற்றிலும் முடிவுக்கு வரும் என்று பிரபல மருத்துவ நிபுணரான டாக்டர் நரேஷ் புரோகித் தெரிவித்துள்ளார். தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் முதன்மை ஆய்வாளரான அவர் இது தொடர்பாக கூறியபோது, “ஸ்பானிஷ் காய்ச்சலைப் போலவே கொரோனாவிலும் முதல் […]
