தமிழகத்தில் கடந்த ஆண்டு 2020-21ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 113 காலியிடங்களில் ஆய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறி மருத்துவர்கள் சந்தோஷ்குமார் மற்றும் கீதாஞ்சலி ஆகியவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தகுதி பெறாதவர்களை மருத்துவமனை மேற்படிப்பில் சேர்த்த விவாகரத்தில் மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கு தனியார் கல்லூரிகளுக்கும் இடையில் சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்றும் கல்லூரிகள் வசூலித்த பணம் […]
