இலங்கையில் பொருளாதார நெருக்கடி மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றி மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் உணவுக்கு கூட கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றி பெரடனியா பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்று மேற்கொண்டுள்ளது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது அந்த வகையில் நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் அதாவது 96 லட்சத்திற்கும் […]
