ஒமிக்ரான் தொற்று பற்றி பயம் கொள்ள தேவையில்லை என்று தென்னாப்பிரிக்காவின் மருத்துவ சங்கத் தலைவர் கூறியிருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதியன்று ஓமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. இது உலக நாடுகளில் அச்சறுத்தலை ஏற்படுத்தியது. எனவே, அந்நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் அதிகமாக பரவுமா? அல்லது அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தென்னாபிரிக்காவின் மருத்துவ சங்க […]
