கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனை அடுத்து அந்தப் பள்ளி வளாகம் சூறையாடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி வள்ளி, தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கீர்த்திகா போன்ற ஐந்து பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் ஐந்து பேருக்கும் ஜாமீன் […]
