தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்கள் கட்டணம் இல்லாமல் ச் சிகிச்சை பெறவேண்டும் என்ற நோக்கத்தை மையமாக கொண்டு முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் கட்டணமின்றி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலமாக ஏராளமான மக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது இந்த திட்டமானது மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற […]
