Categories
தேசிய செய்திகள்

இனி மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் கிடைக்கும்…. முதல்வர் வெளியிட்ட செம மாஸ் அறிவிப்பு….!!!!

புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் மருத்துவர்கள் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பாக மருத்துவ பணியாற்றிய 25 மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மாநிலத்தில் அனைவருக்கும் சிறப்பான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசின் முக்கிய எண்ணம். புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற மருத்துவ காப்பீடு திட்டம் சிவப்பு அட்டைகளுக்கு மட்டுமே தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் மக்களின் கோரிக்கையை ஏற்று மஞ்சள் […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!!!

ஓய்வூதியதாரர்களுக்கான  புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நான்கு வருடங்களுக்கு நீட்டிக்க  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தொடர்பாக நீதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் போன்றவற்றுக்கான புதிய காப்பீட்டு திட்டம் வருகின்ற ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த திட்டத்தை மேலும் நான்கு வருடங்களுக்கு நீட்டித்துள்ளது. அதாவது 2026 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது இருக்கின்றது. மேலும் இதற்கான […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மருத்துவ மதிப்பீட்டு முகாம்…. 150க்கும் மேற்பட்ட… மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்பு..!!

அன்னவாசல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த மருத்துவ மதிப்பீட்டு முகாமில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன் பெற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த  பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன் மற்றும் அலுவலர் தங்கமணி ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் கலந்துகொண்ட காது , மூக்கு, தொண்டை மற்றும் கண் மருத்துவர், குழந்தை […]

Categories
மாநில செய்திகள்

“மருத்துவ காப்பீட்டுத் திட்டம்”… தமிழக அரசு ஊழியர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள், பல பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சிகள், பல்கலைக்கழக பணியாளர்களுக்கான மருத்துவம் காப்பீட்டுத் திட்டத்தில் ரூபாய் 4 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைகள் பெறும் வசதி மற்றும் குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு ரூபாய் 10 லட்சம் வரை காப்பீடு பெறும் வசதி இருக்கிறது. தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி வாயிலாக செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் காப்பீடு கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. காப்பீட்டு திட்டத்தில் இணைந்தர்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மூலம் 203 வகையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தமிழக ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து மாதம் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை கடந்த ஜூலை மாதத்திலிருந்து முதல் ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதானல் ஓர் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு தொகை […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்”….  வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் மிகவும் முக்கிய பணியாற்றிய செய்தியாளர்களும் முன் களப்பணியாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளதாக அரசு ஆணை வெளியாகியுள்ளது. தமிழத்தில் கொரோனா வைரஸ் பரவலின் போது சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் போன்றோர் முன்களப் பணியாளர்களாக இருந்து இரவு, பகல் பாராமல் பணி செய்து வந்தனர். இவர்களைத் தொடர்ந்து எல்லா நேரங்களிலும் அனைத்து இடங்களிலும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம்….  5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வகையில் முதல்வரின் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த காப்பீடு திட்டத்தின் கீழ்  தனியார் மருத்துவமனைகளில் மருத்துவத்திற்கு ஆக கூடிய செலவை அரசே ஏற்கிறது. தற்போது தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள அரசு கொரோனா நோயாளிகளுக்கும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்று அறிவித்திருந்தது. இதன் மூலமாக வருடத்திற்கு 2 முதல் 5 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு கட்டணம் 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்று […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் மருத்துவ காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது… எளிமையாக கோரிக்கை…!!

முதல்வர் மருத்துவ காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறையை எளிமையாக வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட மு க ஸ்டாலின் முதல்வர் காப்பீடு திட்டம் என்ற ஒன்றை அறிமுகம் செய்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் மருத்துவ காப்பீடுக்கு விண்ணப்பிக்கும் முறையை எளிமையாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் காப்பீடு திட்டத்தில் இணைய அதற்கான ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் அப்படி […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டு குடிமக்களை கைவிடுகிறதா சுவிட்ஸர்லாந்து..? வருத்தம் தெரிவிக்கும் தம்பதி..!!

சுவிட்ஸர்லாந்து அரசு வெளிநாட்டில் வாழும் தங்கள் குடிமக்களை கைவிடுவதாக மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சுவிற்சர்லாந்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் மக்கள் பலரும் காத்திருக்காமல் வேறு மாநிலங்களுக்குச் சென்று முறைகேடாக தடுப்புபூசி செலுத்தி கொள்கின்றனர். எனினும் நாட்டில் மருத்துவக்காப்பீடு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் சுவிற்சர்லாந்தை சேர்ந்த வயதான தம்பதி தாய்லாந்தில் பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். எனினும் தங்கள் நாட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்களாம். இந்நிலையில் அவர்களுக்கு மருத்துவ […]

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களுக்கு ஒரு இனிப்பான செய்தி…. இனிமே கவலை வேண்டாம்….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்… ஃபிளிப்கார்ட் அதிரடி அறிவிப்பு…!!!

ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் புதிய திட்டத்தை தொடங்குவது அறிவித்துள்ளது. ஒரு மருத்துவ காப்பீடு என்பது ஒரு பாலிசிதாரர் மற்றும் ஒரு காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள சட்டப்பூர்வ ஒப்பந்தம். இந்த காப்பீடு மூலமாக நாம் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். நம் மருத்துவ செலவுக்கான காப்பீடு அதன் மூலமாக நமக்கு கிடைக்கும். அதன்படி ப்ளிப்கார்ட் நிறுவனம் ஐசிஐசிஐ லோம்பார்ட் நிறுவனத்துடன் இணைந்து, வாடிக்கையாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் புதிய திட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களே…. வருடத்திற்கு ரூ4,00,000 அளவில் பயன்பெற…. மாதம் ரூ230 செலுத்த உத்தரவு….!!

அரசு ஊழியர்களுக்கான சுகாதார காப்பீடு பிரீமியம் தொகை ரூ50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சுகாதார காப்பீட்டு பிரீமியம் கட்டணம் ரூபாய் 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டிற்கு ரூபாய் 4 லட்சம் அளவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான திட்டம் அமலில் உள்ள நிலையில், நடப்பாண்டில் கட்டப்பட்டு வந்த ரூபாய் 180 கட்டணத்திற்கு பதிலாக ரூபாய் 230 கட்டணத்தை மாத பிரீமியமாக செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நடைமுறையானது நாளை முதல் அமலுக்கு […]

Categories

Tech |