கொரோனாவினால் உருவான மருத்துவ கழிவுகளின் மூலம் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றிற்கு பயன்படுத்தப்படும் டெஸ்ட் கிட்டுகளால் 2,600 டன் கழிவுகள் உருவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்களுக்கு போடப்படும் தடுப்பூசியின் மூலம் 1,40,000 டன் கழிவுகள் உருவாகியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கழிவுகள் அனைத்தும் எரிக்கப்படும் அல்லது கொட்டப்படும் பகுதிகளிலிருக்கும் பொதுமக்களுக்கு கொரோனா பாதிக்கும் அபாயமுள்ளதாகவும் உலக சுகாதார […]
