Categories
உலக செய்திகள்

SHOCK NEWS: “கழிவுகளால் கொரோனா பரவும் அபாயம்”…. அதிர்ச்சி கொடுத்த WHO….. முழு விவரம் இதோ….!!

கொரோனாவினால் உருவான மருத்துவ கழிவுகளின் மூலம் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றிற்கு பயன்படுத்தப்படும் டெஸ்ட் கிட்டுகளால் 2,600 டன் கழிவுகள் உருவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்களுக்கு போடப்படும் தடுப்பூசியின் மூலம் 1,40,000 டன் கழிவுகள் உருவாகியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கழிவுகள் அனைத்தும் எரிக்கப்படும் அல்லது கொட்டப்படும் பகுதிகளிலிருக்கும் பொதுமக்களுக்கு கொரோனா பாதிக்கும் அபாயமுள்ளதாகவும் உலக சுகாதார […]

Categories
மாநில செய்திகள்

காவிரியில் மருத்துவ கழிவுகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள காவேரி நதியில் மாசு பொருட்கள் கலந்துள்ளதால் சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நீர் தொழில்நுட்பத்துறை முன்னெடுப்பு மற்றும் இங்கிலாந்து சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கவுன்சில் போன்றவற்றின் நிதி உதவியுடன் ஆய்வறிக்கை நடத்தப்பட்டது. இதையடுத்து காவேரி நதிநீரை இரண்டு ஆண்டுகளாக கண்காணிப்பு மேற்கொண்டு அதில் அதிகரித்து வரும் மாசுக்களை ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் காவிரி நதியில்  அழகு சாதன பொருட்கள், பிளாஸ்டிக், கன உலோகங்கள், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குவிந்து கிடக்கும் கழிவுகள்….. மர்ம நபர்களின் அட்டூழியம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிரியன் சர்ச் ரோட்டோரங்களில் காலியான ஊசிகள் மற்றும் மருத்துவப் கழிவுகள் அதிகமாகக் கிடைக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, இரவு 8 மணிக்கு மேல் அப்பகுதியில் நின்று மது குடித்துவிட்டு சிலர் பாட்டில்களை சாலையிலேயே போட்டு […]

Categories

Tech |