தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் புதிய வகை ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த வேறு சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மருத்துவ கட்டுப்பாடுகளை தயார் […]
