Categories
தேசிய செய்திகள்

“உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி”….. உலகின் டாப் 5 பட்டியலில் இடம் பெற்ற இந்தியா…. ‌ மத்திய அமைச்சர் பெருமிதம்….!!!!!

தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஒன்றில் ஒருங்கிணைந்த உபகரணங்கள் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளின் முன் உரையாற்றினார். அவர் பேசியதாவது, சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் தான் செயற்கை இதய வால்வு, ஆக்சிஜனேட்டர் உள்ளிட்ட சில இயந்திரங்கள் உருவாக்கப்படுகிறது. இந்த 4 நாடுகளின் பட்டியலில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிடமிருந்து மருத்துவ உபகரணங்கள் கொள்முதல்….பிரபல நாடு அதிரடி முடிவு…!!!!

ரஷியா,மருத்துவ உபகரணங்களை இந்தியாவிடமிருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷிய படைகள், உக்ரைன் நாட்டின் மீது 55-வது நாளாக  தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு யுக்திகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் இப்போரினால் உலக அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் ரஷியா மற்றும் உக்ரைனில் இருந்தே கிடைக்கும் நிலையில், இப்போரின் தாக்கத்தால்  அவற்றின் தயாரிப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் மருந்து பொருட்கள் தட்டுப்பாடு…. உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!!

இலங்கையில் இருக்கும் மருத்துவமனைகளில் வரும் நாட்களில் அவசரகால சிகிச்சை வழங்குவதற்கு கூட உரிய மருந்து பொருட்களின்றி அவதிப்படும் நிலை உண்டாகும் என்று தேசிய மருத்துவ கழகம் எச்சரித்திருக்கிறது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள் தகுந்த அளவில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சேவுக்கு நாட்டின் மருத்துவ கழகம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மருத்துவமனைகளில் தகுந்த மருந்துகளின்றி, ஏற்கனவே வழக்கமாக நடக்கும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு அனுப்பப்பட்ட மருத்துவ உபகரணங்கள்.. சுவிட்சர்லாந்து வெளியிட்ட தகவல்..!!

சுவிட்சர்லாந்து அரசு மருத்துவக் கருவிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். சுவிட்சர்லாந்திலிருந்து, கொரோனா ஆண்டிஜன் சோதனை கருவிகள் அரை மில்லியன், வென்டிலேட்டர்கள் 50, பரிசோதனை உபகரணங்கள் 3.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்புடையது, ஆக்சிஜன் உருவாக்கக்கூடிய கருவிகள் 150 போன்றவை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பிற்கு, கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 16 டன் மருத்துவ கருவிகள் சூரிச்சிலிருந்து, ஒரு விமானத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இவ்வளவு மதிப்பிலான உதவி பொருட்கள்…. விமானத்தில் அனுப்பி வைத்த பிரபல நாடு…. அதிகாலை வந்தடைந்த காட்சிகள்….!!

கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்தில் இருந்து உதவிகள் இன்று அதிகாலை வந்தடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல உலக நாடுகள் மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன், தடுப்பூசிகள் போன்ற உதவிகளை இந்தியாவுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது சுவிட்சர்லாந்தில் இருந்து 600 ஆக்ஸிஜன் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 21 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 21 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 528 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்த 26,782 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதனால் சென்னை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்தியர் மீது வழக்கு பதிவு….. வெளியான பரபரப்பு தகவல் ….!!

இந்தியாவை சேர்ந்த ஒருவர் மீது  மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை பதுக்கி வைத்து அநியாய விலைக்கு விற்றதால் அமெரிக்க அரசு வழக்கு பதிந்துள்ளது  உலக அளவில் வல்லரசு நாடான அமெரிக்கா தொற்று பரவலை தொடர்ந்து அதிக அளவு பாதிக்கப்பட்டு பல உயிர்களை இழந்துள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு  தேவையான முகக் கவசங்கள், சனிடைசர் திரவம், பாதுகாப்பு கருவிகள், நோயாளிகளுக்கான செயற்கை சுவாச கருவிகள் என எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலக […]

Categories
உலக செய்திகள்

ரஷியா அளித்த மருத்துவ உபகரணங்கள்.. பல உயிர்களை காப்பாற்றும் – அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவிற்கு ரஷியா அதிபர் வழங்கிய மருத்துவ உபகரணங்கள், பலரது உயிரை காப்பாற்றும் என அதிபர் ட்ரம்ப் கூறினார். உலகையே நிலைகுலைய செய்யும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  சீனாவில் இருந்து உருவெடுத்தது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, 2 லட்சத்து 77 ஆயிரத்து 161 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதல் காரணமாக 7 ஆயிரத்துக்கும் 392 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்றினால் ஏற்படும் […]

Categories
தேசிய செய்திகள்

8 விதமான மருத்துவ உபகரணங்களின் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு!

8 விதமான மருத்துவ உபகரணங்களின் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் 2700க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர். மேலும் 77,658 பேருக்கு வைரஸ் பரவியதால் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனா மட்டுமின்றி மேலும் 6 நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. […]

Categories

Tech |