Categories
உலக செய்திகள்

காப்பாற்ற முடியவில்லை.. உயிர் பிரிந்து விட்டது… பெண் மருத்துவ ஊழியரின் மகள் உருக்கம்!

கனடாவின் ஜமேக்காவை சேர்ந்த பெண் மருத்துவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். Arlene Reid என்பவர் கனடாவின் ஓன்றாறியோவில் இருக்கும் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் Arlene கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து Arlene மகள்  கூறுகையில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த எனது தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுவிடுவதில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இரண்டு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி… அதிர்ச்சியில் அரசு மருத்துவமனை..!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் இருதவியல் துறையை சேர்ந்த 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சென்னை மருத்துவமனைகளில் 906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என […]

Categories
மாநில செய்திகள்

எதிர்கால நலன் கருதி தைரியமாக இருங்கள்: உயிரிழந்த மருத்துவர் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்!

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். மருத்துவரின் மனைவி மற்றும் மகனிடம் பேசிய முதல்வர் தனது ஆறுதல்களை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்யும்போது தொடர்ச்சியாக எழும் எதிர்ப்பு மருத்துவ சமூகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை […]

Categories
உலக செய்திகள்

கொத்துக்கொத்தாக மரணம்…. சரியான நேரத்தில், அற்புத கண்டுபிடிப்பு – அசத்திய மருத்துவர் …!!

ஒரே சமயத்தில் ஏழு நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கும் கருவியை கண்டுபிடித்த மருத்துவரை மக்கள் பாராட்டியுள்ளனர் உலக அளவில் கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களில் சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு செயற்கை சுவாசம் சரியான சமயத்தில் கிடைக்கப்பெறாமல் அதன் காரணமாக இறந்தவர்கள் அதிகம் உள்ளனர். இதன் காரணமாக செயற்கை சுவாசம் வழங்க வென்டிலேட்டரின்  தேவை அதிகமாகி உள்ளது. உரிய நேரம் கொடுக்கப்படாத செயற்கை சுவாசம் நோயாளியின் மரணத்தை உறுதி செய்கிறது. அமெரிக்காவில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்…. உடலை வீசி எறிந்த கொடூரம்….. !!

கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை மருத்துவமனை ஊழியர்கள் வீசிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது ஆந்திரா மாநிலத்தில் இருக்கும் நெல்லூர் பகுதியை சேர்ந்த மருத்துவர் லட்சுமி நாராயணன் ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடலை அம்பத்தூரில் இருக்கும் மின் மயானத்தில் அடக்கம் செய்ய மருத்துவமனை ஊழியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் மின்மயானத்தின் ஊழியர்கள் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததோடு அப்பகுதி மக்களும் எதிர்ப்பு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகையில் தனியார் மருத்துவருக்கு கொரோனா உறுதி… அவரிடம் சிகிக்சை பெற்ற 54 பேரும் தனிமை..!!

நாகை மாவட்டத்தில் தனியார் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரிடம் சிகிச்சை பெற்ற 54 பேரை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. நாகை புதிய கடற்கரை பகுதியில் வசிக்கும் மருத்துவர் ஒருவர் தனியார் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் தொடர் இருமலும், காய்ச்சலும் இருந்தது. இதையடுத்து  தாமே முன்வந்து சோதனை செய்து இருக்கிறார். அதனால் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதை தொடர்ந்து அந்த மருத்துவர் தங்கியிருந்த குடியிருப்புத் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு குழந்தைகள் – கொரோனா குமார், கொரோனா குமாரி

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா குமாரி கொரோனா குமார் என  பெயர் சூட்டியுள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது நாட்டை அச்சப்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தனியார் தொண்டு நிறுவனங்களும் அதற்கு உதவி புரியும் விதமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த குறும்படம் மற்றும் பாடல் போன்றவற்றை தயார் செய்து வருகின்றனர். அவ்வகையில் ஆந்திராவில் சற்று வித்தியாசமான முறையில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மரணம்…!!

சீனாவில் நோய் அச்சத்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த பெண் மருத்துவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்  ஷாண்டோங் நகரத்தை சேர்ந்த பெண் மருத்துவர் சாங். இவர் இரண்டு மாதங்கள் வுஹான் மாநகரில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் ஈடுபட்டிருந்தார். மார்ச் 21 ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பிய சாங் கொரோனா நோய் அச்சத்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 4ஆம் தேதியுடன் தனிமையை முடித்த சாங் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா தொற்று பாதித்த கர்ப்பிணிக்கு எந்தவித தொற்றும் இல்லாமல் குழந்தை பிறந்தது!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த கர்ப்பிணிக்கு எந்த தொற்றும் இல்லாமல் குழந்தை பிறந்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் தலைமை மருத்துவர் மற்றும் அவரது கர்ப்பிணி மனைவிக்கு கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதில், மனைவி, 9 மாத கர்ப்பமாக இருந்தார். இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாதவர்கள். அவர்கள், இருவரும் சமீபத்தில் அவர்களது மருத்துவமனையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளனர். அந்த நிகழ்வில் பங்கேற்ற மற்ற மருத்துவர்கள் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் சிஆர்பிஎப் தலைமை மருத்துவருக்கும், எய்ம்ஸ் மருத்துவருக்கும் கொரோனா பாதிப்பு!

டெல்லியின் சாகேத்தில் அமைத்துள்ள சிஆர்பிஎப்-ல் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் தலைமை மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவர் ஏடிஜி மருத்துவமனையில் ஐசோலேஷன் வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக சிஆர்பிஎப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) உடலியல் துறையில் குடியுரிமை பெற்ற மருத்துவருக்கு கொரோனா நோய் தோற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
அசாம் கொரோனா தேசிய செய்திகள்

அசாமில் மருத்துவர் மாரடைப்பால் பலி… மலேரியா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டது தான் காரணமா?

அசாம் மாநிலம் குவஹாத்தியில் கொரோனா அறிகுறி இருந்ததால் மலேரியா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட அசாம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான டாக்டர் உத்பால் பர்மன் – குவாஹாத்தியைச் சேர்ந்த பிரதிக்ஷா மருத்துவமனையின் மூத்த மயக்க மருந்து நிபுணர் ஆவார். இவர் இதய சம்பந்தப்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை குவஹாத்தி நரம்பியல் ஆராய்ச்சி மையத்தில் (ஜி.என்.ஆர்.சி) அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் நேற்று உயிரிழந்துள்ளார். நாட்டில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

மொஹல்லா கிளினிக்கில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா: சுயதனிமைப்படுத்திக்கொள்ள புறநோயாளிகளுக்கு வேண்டுகோள்

டெல்லி பாபர்பூரில் மொஹல்லா கிளினிக்கில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் இருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் மொஹல்லா மருத்துவமனையில் 49 வயது மதிக்கத்தக்க மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் மருத்துவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கும் கொரோனா உறுதியானது. இது தொடர்பாக டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் மருத்துவர்களுக்கு ரெயின்கோட், சன்க்ளாஸ் வழங்கியது மேற்குவங்க மருத்துவக்கல்லூரி!

மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியில் செயல்படும் வடக்கு வங்காள மருத்துவக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு ரெயின்கோட், சன்கிளாஸ்கள் மற்றும் பெட்ஷீட்களால் ஆன முக கவசங்களை வழங்குவதாக புகார் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகையே ஒரு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது. அதில், இந்தியாவில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,000 தாண்டி செல்கின்றது. இன்று மட்டும் பல மாநிலங்களில் மேலும் பலருக்கு நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 32 […]

Categories
உலக செய்திகள்

உலகை மிரட்டும் கொரானா வைரஸ் …தமிழர்களின் உதவியை நாடும் சீனா..! கைகொடுக்கும் தமிழர் ரசம்.!!

சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் 3000-திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும். இதற்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நாடுகள்  திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் மருத்துவர்கள் கொடுத்து வருகின்றனர். கொரானா வைரஸ் சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என […]

Categories
உலக செய்திகள்

3000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மரணம்! சீனாவில் தொடரும் சோகம்

சீனாவில் 3000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்  மாரடைப்பு காரணமாக  உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின்  சியான்டாவோ உள்ள சான்ஃபூட்டன் நகர மருத்துவமனையில் தலைசிறந்த நான்கு மருத்துவர்களில் Liu wenxiong ஒருவர் ஆவர். கொரானா வைரஸ் பாதிப்பு  அதிகமான பகுதியான  ஹூபே மாகாணத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 13ம் தேதி மன அழுத்தத்தால் மாரடைப்பு  ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடைய மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம் தொடர்ந்து வேலை பார்த்து வந்ததுதான் […]

Categories
உலக செய்திகள்

“ஒரே இருட்டு..! லைட் இல்ல … முறைத்து கொண்டே பிறந்த குழந்தை … வைரல் புகைப்படம்..!

பிறந்த குழந்தை ஒன்றை மருத்துவரை பார்த்து முறைப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக குழந்தை பிறந்தவுடன் நன்கு அழ ஆரம்பித்து விடும் ஆனால் அதற்கு மாறாக இந்த  குழந்தை பிறந்தவுடன் மருத்துவரைப் பார்த்து முறைப்பது போல உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ” உள்ள ஒரே இருட்டு..!ஒரு லைட் இல்ல … fan  கூட இல்லை என்றும் வடிவேல் காமெடியை வைத்து  கமெண்ட் செய்து வருகின்றனர்.   எவன்டா அது அழுதுட்டு வெளிய […]

Categories

Tech |