மருத்துவமனையில் சிகிக்சை பெரும் நபரின் உறவினர்கள் பெண் பயற்சி மருத்துவரை தக்க முயன்றதால் தர்ணா போராட்டத்தில் பயற்சி மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் நவலை பகுதியில் வசிக்கும் கீர்த்தனா என்ற பெண் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு பிரசவம் முடிந்த பிறகு வயிற்றில் சிறிய குழாய் பொருத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் கீர்த்தனா உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதினால் அவர் வயிற்றுப் பகுதியில் இருந்த குழாயை அந்நேரத்தில் பணியிலிருந்த […]
