Categories
பல்சுவை

வயாகரா… இதை செய்யாதீங்க…. கடும் எச்சரிக்கை…..!!!!

வயாகரா என்பது நேரடியாக வாங்கி பயன்படுத்தும் மருந்து கிடையாது. மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே. பரிந்துரைக்கும் அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு டோஸ்க்கு மேல் கூடாது. உறவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் இதை உட்கொள்ள வேண்டும். இதை உட்கொள்வதற்கும் உணவு அருந்துவதற்கும் இடையே இரண்டு மணி நேர இடைவேளை அவசியம். கொழுப்பு உணவுகள் இதன் செயல் வேகத்தை குறைக்கும். இது அடிப்படையில் நுரையீரல் தமனியின் உயர் ரத்த அழுத்த நோய்க்கான மருந்தான வயாகரா […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வரே”… உங்கள் பார்வை எங்கள் மீதும் விழும் என்று நம்புகிறோம்….!!!!

தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள்விடுத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறார்கள். வாழ்த்துக்கள்.  இந்த நேரத்தில் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டுகிறோம். மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு 40 ஆயிரம் […]

Categories
பல்சுவை

சரும அழகு, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மல்பெரி பழங்களின் பயன் அறிவோம்

உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்கள் மிகவும் உதவும். நமது இதயத்துக்கு வலு சேர்த்து சரும ஆரோக்கியத்தை பேணி காக்கவும் மல்பெரி பழங்கள் இன்றியமையாததாக இருக்கின்றன. அதுகுறித்து பார்க்கலாம். நம் உடலுக்கு மல்பெரி நார்சத்தை அள்ளித் தரும் பழமாகும். இது நம் உடலில் செரிமானத்தை சீர் செய்யும் தன்மை கொண்டது. இத்தாலி நாட்டின் ஆய்வகம் ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில், உடல் எடை குறைப்புக்கு மல்பெரி பழங்கள் உதவும் என தெரியவந்துள்ளது. இதயப் பிரச்னைகளை தடுக்க உதவும்: மல்பெரி பழங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. செல்போனை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து… கடும் எச்சரிக்கை….!!!!

அன்றைய காலத்தில் அம்மாக்கள் பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது நிலாவை காட்டி தான் ஊட்டினார்கள். ஆனால் இன்று நடப்பது என்னவோ வேறு. செல்போனை கொடுத்து சாப்பாடு ஊட்டுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் பல்வேறு விளையாட்டுகள் ஓடியாடி விளையாடி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஆனால் இன்று என்னவோ உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்து விளையாட்டுகளையும் செல்போன் மூலமாக விளையாடுகிறார்கள். அதுமட்டுமன்றி குழந்தை பிறந்த சில நாட்களிலேயே செல்போனை பெற்றோர்கள் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் அதனால் பின்னரே ஏற்படும் ஆபத்துக்கள் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் 3-வது அலை…. மீண்டும் கடும் ஊரடங்கு…. பரபரப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன் பிறகு தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை படிப்படியாக அறிவிக்க தொடங்கியது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: மக்களே இனிமே ரொம்ப உஷாரா இருங்க….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் SARs- cov2 வைரஸ் கணிக்க முடியாததாக இருக்கிறது. இது லேசான முதல் மிதமான நோய்த்தொற்று என […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: எலும்பு மரணம்- புதிய ஆபத்து…. உச்சக்கட்ட அதிர்ச்சி…..!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை யும் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். அதன்காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோணா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்ப வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது மக்களுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களை எலும்பு மரணம் […]

Categories
மாநில செய்திகள்

கோடிக்கணக்கான மக்களை காத்த கடவுள்கள்…. அன்புமணி….!!!!

தேசிய மருத்துவர்கள் தினமான இன்று வாழ்த்து தெரிவித்த அன்புமணி, கொரோனா அரக்கனிடம் இருந்து கோடிக்கணக்கான மக்களை காத்த கடவுள்கள் என்று மருத்துவர்களை குறிப்பிட்டார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டுமென்ற அரசு மருத்துவர்களின் வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்த ஸ்டாலின், முதலமைச்சராக அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3வது அலை- 17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை  கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வருகின்றனர். அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் விரைவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க மருத்துவ உதவிக்கு 5 ஆயிரம் இளைஞர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மருத்துவர்களுக்கும் ஊக்கத்தொகை…. முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் பணி இன்றியமையாதது. அதிலும் சிலர் கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வார்டில் பணியாற்றுவோர், வெளியே பணிபுரிவோர் […]

Categories
தேசிய செய்திகள்

Big Alert: நாடு முழுவதும் அலர்ட்…. கிளம்பிருச்சு அடுத்த ஆபத்து…. மீண்டும் பரபரப்பு செய்தி….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
லைப் ஸ்டைல்

நொறுக்கு தீனி சாப்பிட்டால் இதய நோய்…. ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிட்டால் இதய நோய் வர அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி…. காணொலி காட்சி மூலம் மோடி…. மருத்துவர்களிடம் ஆலோசனை….!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் கொரோனா வைரஸ் குறித்து மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார் சீனாவில் இருந்து கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் காட்டுத்தீ போல் பரவி மக்களின் உயிரை சூறையாடியது. இதில்  மிக மோசமாக பாதிப்படைந்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா 2-வது இடத்திலும் இருக்கிறது. மேலும் இந்தியாவில் மட்டும் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: விவேக் மரணத்திற்கு உண்மை காரணம்…. மருத்துவர்கள் புதிய பரபரப்பு….!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திரைப்பட படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனில்லாமல் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் அனைத்து […]

Categories
அரசியல்

கொரோனா பரவல் கட்டுப்படுத்தனும்…. முழு ஊரடங்கு போடுங்க…. மனு கொடுத்த மருத்துவர்கள் சங்கம்…!!

14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் கட்டுக்குள் இருந்த நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் சமீப நாட்களாக தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை முழு ஊரடங்கு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக சுகாதாரத்துறை செயலருக்கு மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில், கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு…? அதிர்ச்சி தகவல்…!!

தமிழகத்தில் அடுத்து வரும் சில நாட்களில் கொரோனா தாகம் அதிகரிக்கும் என மருத்துவர்கள் கணித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறுபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது வெளியில் எச்சில் துப்புவது களுக்கு ரூபாய் 500 அபராதமும் விதித்துள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… தடுப்பூசி போட்ட பிறகு தப்பி தவறி கூட இதை தொடாதீங்க… மிகவும் ஆபத்து…!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
உலக செய்திகள்

உயிர் போகும் நேரத்தில் நடந்த அதிசயம்… அக்காவின் அளவுகடந்த பாசத்தால் உயிர்பெற்ற தம்பி… நெகிழ்ச்சி…!!!

இங்கிலாந்து நாட்டில் மூளை பாதித்து ஒரு வாலிபர் உடல் உறுப்புகளை தானம் செய்யும் போது அவருக்கு யாரும் எதிர்பார்க்காத நிலையில் அதிசயம் ஒன்று நடந்துள்ளது இங்கிலாந்து நாட்டில் lewisroberts(18) மற்றும் jaderobert (அக்கா)  என்பவர்கள் தன் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர் கடந்த 18ஆம் தேதி அன்று சாலையில் நடந்து  சென்று உள்ளார். அப்போது வேன் ஒன்று எதிர்பாராத வேளையில் இவர் மீது மோதியதால் ரத்த  வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார். அதைப் பார்த்த போலீசார் உடனடியாக அவரை […]

Categories
லைப் ஸ்டைல்

தோப்புக்கரணம் போட இவ்வளவு காரணம் இருக்கா?… இனிமே தினமும் போடுங்க…!!!

தோப்புக்கரணம் போடுவது மூளைக்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நான் சிறுவயதில் ஏதாவது தவறு செய்தால் பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி தோப்புக்கரணம் போடச் சொல்வது வழக்கம். அதனை நாமும் செய்திருப்போம். அவ்வாறு தோப்புக்கரணம் போட என்ன காரணம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?. தோப்பு கரணம் என்னும் காதுகளைப் பிடித்து உட்கார்ந்து பயிற்சி மூளைக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். காதுகளைப் பற்றி இருப்பதால் மூளை சுறுசுறுப்படையும். இந்த பழக்கம் ஆதியில் இருந்தே இந்தியாவில் […]

Categories
உலக செய்திகள்

இளைஞருக்கு எடுத்த எக்ஸ்ரே… திகைத்துப்போன மருத்துவர்கள்… அப்படி என்ன இருந்தது தெரியுமா?…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஒருவரின் எக்ஸ்ரேவை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் கென்ட் ரயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுரங்கத்தில்  வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலையை முடித்து விட்டு  வீட்டிற்கு சென்றபோது சில மர்ம நபர்கள் அவரை  கத்தியால் குத்தியுள்ளனர்.  இதனால்அவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.அதை பார்த்தவர்கள்  அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது பரிசோதித்த  மருத்துவர்கள் இவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு வலிநிவாரணி […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… ரத்த தானம் செய்யாதீங்க… மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் யாரும் ரத்ததானம் செய்யக்கூடாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக […]

Categories
லைப் ஸ்டைல்

உயர் ரத்த அழுத்தம் இருக்கா…? அலட்சியம் காட்டாதீர்கள்…. மருத்துவரை அணுகுங்கள்..!!

உயர் ரத்த அழுத்தம் என்பது வயதான பின்பு அனைவருக்கும் வரக்கூடியது. ஆனால் தற்போது 30 வயதில் உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. 120/80 மில்லி மீட்டர் தான் நார்மல் ரத்த அழுத்தம்., இதற்கு அதிகமானால் இதய நோய் பார்வைக்கோளாறு தொடங்கி சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது. இதற்கு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது மிகச் சிறந்தது. அதற்கான மருந்துகளையும் உணவுகளையும் உட்கொண்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். இது குறித்து சந்தேகம் இருப்பின் மருத்துவ ஆலோசனை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பரவல் அதிகமாயிட்டு”… இத அமலுக்கு கொண்டு வாங்க… கோரிக்கை விடுத்த மருத்துவர்கள்…!!

பிரான்சில் இல் து பிரான்ஸ் மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரான்சில் ஒரு சில இடங்களில் கொரோனா பரவல் முன்பு இருந்ததைப் போல் அதிகமாக இல்லாவிட்டாலும் சில இடங்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தற்போது இல் து பிரான்ஸ் என்ற மாகாணம் கொரோனா வைரஸ் அதிகமான பரவும் இடங்களின்  பட்டியலில் முதல் இடம் வகித்து வருகிறது. இந்த மாகாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை […]

Categories
லைப் ஸ்டைல்

மார்பக புற்றுநோயா…? அலட்சியம் வேண்டாம்… மருத்துவரை அணுகுங்கள்..!!

நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் வாழ்க்கை முறையை மார்பக புற்றுநோய் வருவதற்கு காரணமாக உள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை இந்த நோய் பாதிக்கின்றது. தற்போது 30 வயதுள்ள பெண்களுக்கும் இந்த புற்றுநோய் உண்டாகிறது. மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு ரத்தப்போக்கு பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆரம்ப காலத்திலேயே இதனை சரி செய்யாவிட்டால் ஆபத்துக்கள் ஏற்படும். இந்த நோயானது 10% பரம்பரை பரம்பரையாக வரும் என்று […]

Categories
உலக செய்திகள்

“ஒற்றைக்கால்” இல்லாமல் தவித்த “கோலா கரடி”… நீண்ட ஆண்டு போராட்டம்… “செயற்கை கால்” பொருத்தி அசத்திய மருத்துவர்கள்…!

ஒற்றைக்கால் இல்லாமல் தவித்து வந்த கோலா கரடிக்கு மருத்துவர்கள், நீண்டஆண்டு போராட்டத்திற்குப் பிறகு செயற்கை கால் பொருத்தி சாதனை படைத்துள்ளனர். உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் கோலா கரடி இனங்களும் ஒன்று. குடியிருப்பு,பயிர் செய்கை மற்றும் பண்ணை தொழில் போன்றவற்றுக்காக கோலா கரடிகள் வசிக்கும் நிலங்கள் அளிக்கப்படுவதாலும், ஆஸ்திரேலியாவில் ஏற்படும் காட்டு தீயினாலும் இந்த கோலா இனங்கள் அழிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கால்நடை மருத்துவ செவிலியரான மார்லி கிறிஸ்டியன் என்பவர் வடக்கு […]

Categories
உலக செய்திகள்

மருத்துவர்களை கவுரவிக்க…. எகிப்தில் புதிய நாணயங்கள் வெளியீடு…!!

எகிப்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த போராடி வரும் மருத்துவ குழுவினர் கௌரவிக்கும் வகையில் ஒன்றரை கோடி புது நாணயங்கள் அச்சிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களின் தியாகத்தை பாராட்டும் வகையிலும், மரியாதை செலுத்தும் விதமாக புதிய அச்சிடப்பட்டுள்ள நாணயங்களில் எகிப்தின் மருத்துவ குழுக்கள் என்று பொறிக்கப்பட்டுள்ளது.  மேலும் அங்கு பணியாற்றும் 6 லட்சம் மருத்துவ ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பூங்காவில் உயிரிழந்த நபர்… “கல்லாக உறைந்த இருதயம்”… காரணத்தை கேட்டா அதிர்ந்து போயிருவீங்க….!!

கோவாவில் ஐம்பது வயது மதிப்புள்ள ஒருவரின் இருதயம் உறைந்து கல்லாக மாறி அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவா மாநிலத்தில் பிரபலமான பூங்கா ஒன்றில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார்.  இந்நிலையில் அவர் திடீரென்று உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அதிகாரிகள் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட ஆய்வில் அவர் மரணத்திற்கான காரணத்தை மருத்துவர்களால்  […]

Categories
உலக செய்திகள்

தினமும் 6000 பேருக்கா…!அதுவும் இலவசமாவா…! மருத்துவர்களை நெகிழ வைத்த ஹோட்டல் உரிமையாளர்…!

கனடாவைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் 6000 மருத்துவப் ஊழியர்களுக்கு இலவசமாக உணவு அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலின் போது முன்னணியில் நின்று வைரஸ் இடம் போராடியவர்கள் மருத்துவர்கள் மட்டுமல்ல. பல்வேறு ஊழியர்களும் தான். அவர்களில் பர்சனல் சப்போர்ட் ஒர்க்கேர்ஸ் நிர்வாக மருத்துவ உதவியாளர்களும் உள்ளனர். இவர்கள் மருத்துவர்களோ, செவிலியர்களோ அல்ல. உடல்நலம் சரியில்லாதவர்கள், முதியோர்கள் ஆகியோரை கழிவறைக்கு அழைத்து செல்வது முதல் உணவு அளிப்பது வரை அனைத்துப் பணிகளையும் செய்பவர்கள்.இவர்களுக்கு சரியான ஒழுங்குமுறை அமைப்புகள் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மாதவிடாய் பிரச்சனை உள்ளதா…? அலட்சியமாக இருக்க வேண்டாம்… டாக்டர பாருங்க..!!

பெண்களுக்கு மாதத்தில் மூன்று நாட்கள் என்பது மிகவும் கஷ்டமான நாட்கள். பெண்கள் பூப்படைந்த காலத்திற்குப் பிறகு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படுவது வழக்கம். ஒவ்வொரு பெண்களுக்கும் இது மாறுபடும். குறைந்தபட்சம் 20 நாட்களில் இருந்து 35 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் உண்டாகக்கூடும். இதுபோன்று ஒவ்வொரு மாதமும் வந்தால் பிரச்சினை இல்லை. சிறுவயது பெண்களுக்கு தாமதமாவது பிரச்சினை இல்லை. அதே 20 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 90 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

“அடிக்கடி வயிறு வலி வருதா”… சாதாரணமாய் இருக்காதீங்க… உடனே டாக்டரை பாருங்க..!!

வயிறு வலி என்று ஏற்பட்டாலே, அது செரிமான பிரச்சனை தான் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இதனால் மோர், வெந்நீர் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம் என்று நினைக்கின்றனர். காரமான உணவை தொடர்ந்து உட்கொண்டால், சரியான நேரத்திற்கு சரியான உணவு  உட்கொள்ள விட்டாலும் அல்சர் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாய்வு பிரச்சனைகள், கிட்னியில் கல் உள்ளிட்டவைகளால் வயிற்றுவலி ஏற்படும், இதுதான் முதல் அறிகுறி. அலட்சியம் காட்டாமல் இதற்கு முதலில் மருத்துவரை அணுக வேண்டும். […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே இத மட்டும் செய்யாதீங்க… கொஞ்சம் படிச்சி பாருங்க…!!!

பெண்கள் இதையெல்லாம் செய்வதால் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் இந்திய பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் 14 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மரபியல் மற்றும் வெளிப்புற காரணிகள் மார்பக புற்றுநோய்க்கு காரணம். முப்பது வயதை எட்டியவர்கள் மார்பக சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் புற்றுநோய் அறிகுறிகள் இருந்தால் முன்கூட்டியே கண்டறிந்து ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும். […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஊரடங்கு வேண்டும்… தொற்று நோய் நிபுணர்களின் தலைவர் எச்சரிக்கை…!

பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று மருத்துவ நிர்வாக தலைவர் தெரிவித்துள்ளார். பிரான்சில் மீண்டும் புதிய ஊரடங்கு அமல்படுத்து குறித்து அரசாங்கத்திற்கும், அதிகாரிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு வருகிறது. தலைநகர் பாரிஸின் தெற்கே உள்ள ஃபோன்டைன்லேவ் மேயரான ஃபிரடெரிக் வாலெட்டூக்ஸ் தற்போது இருக்கும் சூழலில் ஊரடங்கு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரான்ஸ் பிரதமரான ஜென் காஸ்டெஸ் தெரிவித்ததாவது, நாட்டின் கொரோனா  நிலைமை தற்போது பலவீனமாகவே இருக்கிறது. அதனால் ஒரு புதிய ஊரடங்கு தேவையில்லை […]

Categories
உலக செய்திகள்

திடீரென மஞ்சள் நிறத்தில் மாறிய மனிதன்.. கண்டுபிடிக்கப்பட்ட கட்டிகள்… மருத்துவர்களின் கோரிக்கை…!

சீனாவில் ஒருவரின் தோல் நிறம் திடீரென மஞ்சள் நிறத்தில் மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வசிக்கும் டியூ என்பவரது உடல் திடீரென மஞ்சள் நிறமாக மாறியது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் டியூ உடலில் இரண்டு கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதில் ஒரு கட்டி புற்றுநோய் கட்டி என்று தெரிவித்துள்ளனர். அது கணையத்தில் இருந்ததால் அவரது பித்தநீர் வெளியேற வில்லை. பித்தநீர் வெளியேற்றாததால் தான் இவர் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி […]

Categories
உலக செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்ட 2 வயது குழந்தை… எக்ஸ்ரேவை பார்த்து அதிர்ந்துபோன மருத்துவர்கள்…!

பிரிட்டனில் வயிற்றுவலியால் அவதியுற்ற குழந்தையின் வயிற்றில் இருந்த காந்த உருண்டையை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மியான்மரின் 2 வயதுடைய  பெக்கா மெக்கார்த்தி என்ற குழந்தை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தது. பெற்றோர்கள் அக்குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மருத்துவமனையில் குழந்தையின் வயிற்றை எக்ஸ்ரே செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் குழந்தை காந்த உருண்டையை விழுங்கி உள்ளது என்று தெரியவந்தது. கலர் கலர் வண்ணங்களில் இருக்கும் இந்த காந்த உருண்டையை குழந்தை மிட்டாய் என்று சாப்பிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டுக் கொண்ட 5 மருத்துவர்களுக்கு கொரோனா… அச்சத்தில் மக்கள்…!

கர்நாடகாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பதை கண்டு பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் கர்நாடக மாநிலத்தில் முன் காண பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன் அடிப்படையில் நாம் ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர்களுக்கு கடந்த வாரம் தடுப்பூசி செலுத்தப் பட்டது. அதன் பின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர்கள் அனைவருக்கும் […]

Categories
உலக செய்திகள்

சொன்னா கேளுங்க… எச்சரிக்கையை மீறி முடிவெடுத்த இத்தாலி…. சந்திக்க போகும் விபரீதம்.. மருத்துவ வல்லுனர்கள் கவலை…!

இத்தாலியில் ஊரடங்கு தளர்த்தபடுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதற்கு அதற்கு உரிய நேரம் இது இல்லை என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இத்தாலியில் வரும் திங்கட்கிழமை முதல் பெரும்பாலான பகுதிகள் ஊரடங்கு தளர்த்தபடுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தாலியில் 16 பிராந்தியங்கள் மிகக் குறைந்த ஆபத்துடைய மஞ்சிற மண்டலத்திலும் பக்லியா, சார்டினியா, சிசிலி மற்றும் அம்ப்ரியா ஆகிய நான்கு பிராந்தியங்கள் ஆரஞ்சு மண்டலத்தில் இருக்கிறது. இந்நிலையில் இத்தாலியில் எந்த பகுதியம் சிவப்பு மண்டலம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இனி […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசியை பார்த்து நடுங்கும் மருத்துவர்கள்… இதை வெளியிட்டால் கண்டிப்பா போடுவாங்க…! டாக்டர் சங்கத்தின் பொருளாளர்…

கோவிட் தடுப்பூசிக்காண முழு விவரத்தையும் வெளியிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். கொரோனா என்ற கொடிய நோய் உலகம் முழுவதும் பரவி வந்தது. சில நாட்களுக்கு முன்பு அதற்கான தடுப்பு மருந்துகளையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்நிலையில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அவர்களின் பெயர் “கோவின்” என்ற ஆப்பிள் பதிவேற்றம் […]

Categories
லைப் ஸ்டைல்

நீங்கள் இப்பழக்கத்திற்கு அடிமையா?… விரைவில் விடுபட சிறந்த வழி…!!!

சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க மருத்துவர்கள் சில பரிந்துரைகளை அளித்துள்ளனர். நாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் சுய இன்பத்திற்கு அடிமையாகி அதிலிருந்து வெளிவர முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். அவ்வாறு சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க மருத்துவர்கள் இவற்றை பரிந்துரைக்கின்றனர். ஆபாச படங்கள் பார்ப்பதை நிறுத்த வேண்டும். எப்போதும் பயனுள்ள அல்லது மனதுக்குப் பிடித்த வேறு செயலில் ஈடுபடுங்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். இது டென்சனை குறைப்பதுடன் நேர்மறை ஆற்றலை […]

Categories
தேசிய செய்திகள்

கங்குலி மாரடைப்புக்கு காரணம் இதுதான்… மருத்துவர்கள் விளக்கம்…!!!

இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி மாரடைப்பு ஏற்பட காரணம் பற்றி மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி கடந்த 2ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அதன் பிறகு அவர் உடனடியாக அங்கிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி… இனிமே பயப்பட வேண்டாம்…!!!

நாடு முழுவதும் பரவி வரும் பறவை காய்ச்சல் முட்டை மற்றும் சிக்கன் சாப்பிடுவதால் பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், கேரளாவில் புதிதாக பறவை காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரும் இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பறவை […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே எச்சரிக்கை… முட்டையை இப்படி சாப்பிடாதீங்க… அது ஆபத்து…!!!

பறவை காய்ச்சல் காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சியை அரை வேக்காட்டில் சாப்பிட்டால் ஆபத்து நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பே இன்னும் முடிவடையாத நிலையில், கேரளாவில் புதிதாக பறவை காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரும் இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பறவை காய்ச்சல் […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே எச்சரிக்கை… இந்த மாத்திரை மிகவும் ஆபத்து… உஷார்…!!!

 உடலுறவுக்கு பிறகு கர்ப்பத்தை தடுக்க உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளை இளம் பெண்கள் பயன்படுத்தக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தம்பதியினருக்கு இடையில் உடல் உறவு என்பது மிகவும் அவசியம். ஆனால் அவ்வாறு உடலுறவு கொள்ளும் போது கர்ப்பம் தரித்து விடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் உண்டு. இந்நிலையில் உடலுறவுக்கு பிறகு கர்ப்பத்தை தடுக்க 72 மணி நேரத்திற்குள் உட்கொள்ளும் வகையில் ஐபில் போன்ற உடனடி கருத்தடை மாத்திரைகளை இளம் பெண்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இது மிகவும் […]

Categories
லைப் ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களே… இனிமே உஷாரா இருங்க… எச்சரிக்கை…!!!

கர்ப்பிணி பெண்கள் தைராய்டு பரிசோதனை செய்துகொள்ளும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். உலகில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் தாய்மை என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். அவ்வாறு கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது மிகவும் அவசியம். அவர்களை தங்கள் வீட்டில் உள்ளவர்கள் தான் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் நல்ல ஊட்டச்சத்து உணவுகளையும் மகிழ்ச்சியையும் அவர்களுக்கு நாம் கொடுப்பது அவசியம். அவ்வாறு கர்ப்பிணி பெண்கள் அனைவரும் ஒவ்வொரு […]

Categories
லைப் ஸ்டைல்

‘அபார்ட்மென்ட் சிண்ட்ரோம்’… குழந்தைகளை குண்டாக மாற்றும்… மருத்துவர்கள் அதிர்ச்சி..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் செயல்படாத காரணத்தினால் குழந்தைகளின் எடை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் எடை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே குண்டாக இருந்த குழந்தைகள் மேலும் உண்டாகி உள்ளன. இதில் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடியோ கேம், டிவி என குழந்தைகள் எப்பொழுதும் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் குண்டாக இருந்த குழந்தைகள் மேலும் குண்டாகி உள்ளனர். அவர்களின் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அப்பார்ட்மெண்டில் வசிக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பறிபோன கால்கள்…. மருத்துவர்களின் விடாமுயற்சி…. மறுவாழ்வு பெற்ற இளைஞர்…!!

கால்களை இழந்த இளைஞருக்கு மருத்துவர்கள் செயற்கை கால் பொருத்தி மறுவாழ்வு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 19 வயதுடைய பிரதாப் .இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம்  மழை பெய்யும் பொழுது வெளியே சென்றுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த குடையின் மேற்புற கம்பி தவறுதலாக மின்சார கம்பி மீது பட்டுள்ளது. அதில் ஏற்பட்ட மின்சார தீ விபத்தின் காரணமாக பிரதாப் கடுமையாக பாதிக்கப்பட்டார்.இதனால் அவருக்கு சென்னை கீழ்பாக்கம் அரசு […]

Categories
உலக செய்திகள்

முகக்கவசத்தை உடனே தூக்கி போடுங்க… ஆபத்து… மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!

ஒரு முறை உபயோகித்து தூக்கி எறியக் கூடிய முக கவசத்தை எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா […]

Categories
லைப் ஸ்டைல்

முத்தம் மூலம் பரவும் நோய் தொற்று… மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை…!!!

ஒருவருக்கொருவர் வாயோடு வாய் சேர்த்து முத்தம் கொடுப்பதால் தொண்டையில் வெட்டை நோய் தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலுள்ள தம்பதியினர் தங்களுக்குள் முத்தம் கொடுப்பது வழக்கம். ஆனால் அண்மைகாலமாக தொண்டை வெட்டை நோய் எனப்படும் பால்வினை தொற்று நோய் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடல் உறவின் மூலம் மட்டுமல்லாமல், முத்தத்தால் கூட இந்த நோய் பரவுவது உறுதியாகியுள்ளது. இது தம்பதியரை விட தன்பாலின மற்றும் இருபாலின உறவில் ஈடுபடும் ஆண்களை தான் அதிகம் […]

Categories
லைப் ஸ்டைல்

முத்தம் கொடுத்தால்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

ஒருவருக்கொருவர் வாயோடு வாய் சேர்த்து முத்தம் கொடுப்பதால் தொண்டையில் வெட்டை நோய் தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலுள்ள தம்பதியினர் தங்களுக்குள் முத்தம் கொடுப்பது வழக்கம். ஆனால் அண்மைகாலமாக தொண்டை வெட்டை நோய் எனப்படும் பால்வினை தொற்று நோய் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடல் உறவின் மூலம் மட்டுமல்லாமல், முத்தத்தால் கூட இந்த நோய் பரவுவது உறுதியாகியுள்ளது. இது தம்பதியரை விட தன்பாலின மற்றும் இருபாலின உறவில் ஈடுபடும் ஆண்களை தான் அதிகம் […]

Categories
லைப் ஸ்டைல்

பாக்கெட் பால் குடிக்கிறீங்களா…? முதல்ல நிறுத்துங்க… ஆபத்து…!!!

பால் பண்ணைகளில் தயாராகும் பாலை அருந்தும் பெண்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு 80 சதவீதம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் தினம்தோறும் பாக்கெட் பால் உபயோகித்து வருகிறார்கள். அதனால் ஏற்படும் நன்மை மற்றும் தீமை பற்றி அவர்கள் அறிவதில்லை. இந்நிலையில் பால் பண்ணைகளில் தயாராகும் பாலை அருந்தும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு 80 சதவீதம் வரை அதிகரிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆபத்து ஒரு நாளைக்கு கால் […]

Categories
லைப் ஸ்டைல்

உறவுக்கு முன் இதை செய்தால்… மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!

தம்பதியினர் உடலுறவுக்கு முன்பு சில செயல்களை செய்தால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயம் குறையும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தம்பதியினர் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பாக சில செயல்களை செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி உடலுறவில் ஈடுபடும் முன் பெண்கள் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தால், சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயம் குறையும் என சொல்லப்படுவது தவறு என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. உறவின் போது நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் எளிதில் சிறுநீர்ப் பாதையில் […]

Categories

Tech |