Categories
தேசிய செய்திகள்

முதுகலை மருத்துவ கலந்தாய்வு…. ஆயிரக்கணக்கான பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்…!!!

காவல்துறையினர் தங்கள் மீது தடியடி நடத்தியதாகவும், துன்புறுத்தியதாகவும், அவமரியாதையுடன் நடத்தியதாகவும், மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு 2020-ஆம் ஆண்டு நடக்க இருந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் வந்த நிலையிலும், கவுன்சிலிங் இன்னும் நடத்த படாமலும், இடங்கள் ஒதுக்கப்படாமலும் இருக்கிறது. எனவே மருத்துவப் படிப்புக்கான அட்மிஷன் தாமதம் ஆவதாகவும் மருத்துவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு அனைத்து இந்திய மருத்துவக் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து மருத்துவர்கள் போராட்டம்…!!

டெல்லியில் 4 மாதங்களாக சம்பளம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராவணன்  உருவபொம்மையை  தீ வைத்து எரித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் முன்கள வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள இந்துரா மற்றும் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் கடந்த நான்கு மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை எனக் கூறி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் தசரா பண்டிகை வெகு […]

Categories
தேசிய செய்திகள்

“சம்பளம் வேண்டும்” ராவணன் பொம்மை எரித்து… மருத்துவர்கள் போராட்டம்…!!!

கொரோனா  களப்பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் சம்பளம் வழங்காததற்கு தங்களது எதிர்ப்பு  தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தி வருகின்றது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் மருத்துவர்களும், செவிலியர்களும் முன் களப்பணியாளர்களாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தலைநகர் டெல்லியில் உள்ள இந்து ராவ் மற்றும் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றுகின்ற மருத்துவர்களுக்கு  அரசு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்பதால், போராட்டம் நடத்த […]

Categories
தேசிய செய்திகள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு… தேசிய அளவிலான போராட்டம் வாபஸ் – இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு!

அமித்ஷாவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தேசிய அளவிலான போராட்டம் வாபஸ் பெறுவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் கொரோனாவால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு மருத்துவர்களுக்கு போராட்டம் நடத்த உரிமை இல்லை : உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழக அரசு மருத்துவர்களுக்கு போராட்டம் நடத்த உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊதிய உயர்வு பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து 5 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மருத்துவர்கள் போராட்டம் : ”பணியிடை மாற்றம் இரத்து” நீதிமன்றம் அதிரடி …!!

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பிற மாதங்களில் இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டெங்கு காய்ச்சல் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தது. அதே நேரம் அரசு பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் அவர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு அரசு மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப […]

Categories

Tech |