மருத்துவரின் காரில் இருந்த பொருட்களை திருடிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியில் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வெங்கடேஷ் என்பவர் வேலை பார்த்து வருகின்றார். இவர் கடந்த ஜுலை 8 – ஆம் தேதியன்று தனது காரில் ராமகிருஷ்ணா ரோடு பகுதியில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காரின் கதவு திறக்கப்பட்டு அதில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம், ஏடிஎம் கார்டு மற்றும் செல்போனை […]
