தாயின் மடியிலேயே சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள ஜபல்பூர் பகுதியில் சஞ்சய் பாண்ட்ரே என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 5 வயது மகனுக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனது. இதனால் சிறுவனை பெற்றோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மணிக்கணக்கில் காத்திருந்தும் சிறுவனுக்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் யாரும் சிகிச்சை […]
