Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றின் பெருமை…தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை…!!

வயிற்று பகுதியை பற்றி  இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:  நமது உடலுறுப்புகள் செவ்வனே செயல்பட ஆதாரமாயுள்ள உயிரணுக்கள் தோன்றி உடலைக் காத்து வளர்ப்பதற்கென தேர்ந்த இடம் வயிறு. இங்கே பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என கூறியதிலிருந்து வயிற்றின் பெருமை தெரிகிறது. அந்த பத்து என்று சொல்லப்படுவது மானம், கல்வி, வன்மை, அறிவு,தானம், முயற்சி, காமம், குலம், தாவாண்மை, தேன்கசி போன்றவை. இதனையே வள்ளலார் அவர்களும் உடம்பு வருவகை அறியீர் உயிர்வகை அறியீர் உடல் பருக்க […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பூவரசம் பட்டையில்…மறைத்திருக்கும் ரகசியம்…!!

மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் இந்த நிவாரணம் பயனுள்ளதாக இருக்கும்: “காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறியதுவாமே”  என்றார் திருமூலர். காற்றே முதல் மருந்து. காற்றின் அருமை பெருமைகளுக்கு காரணம் மூக்கு. மூச்சியக்கம் சரிவர இருந்தால் உடல் தன்மைத் தானே சரி செய்து கொள்கிறது. சளி (கபம்) மூச்சு இயக்கத்தை தடைப்படுத்துகிறது. இதனால் தொண்டை, இருதயம், நுரையீரலின் இயக்கம் பாதிக்கப்படும். எனவே மூக்கில் உபாதைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க மருந்துகள் என்னவென்பதை தெரிந்து கொள்வோம். பூரசம் பட்டையின் கஷாயத்தை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பித்த நிவர்த்திக்கு…முக்கிய வேர்…விளாமிச்சை வேர்…!!

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை பித்த நோயால் பாதிப்பது உண்டு. அதனை சரி செய்ய ஒரு சில வழிமுறைகள்:  “பித்தம் தலைக்கு ஏறிடுச்சா” என்று சமயத்தில கிண்டல் பேச்சு, எட்டிப் பார்க்கும் சித்தம் இருந்தா வேலையே ஓடாது. ஏடா கூடமா எதையாச்சும் செய்வோம். இது மாதிரியான சமயத்தில் அவசியம் மருந்து தேவைப்படும். சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை, சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை என்பது தேவவாக்கு போன்ற தேவையான வாக்கு. சுக்கை தூள் பண்ணி எலுமிச்சம் பழச்சாறு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இனி வயிற்றில் கேஸ் சேருவதை…முற்றிலுமாக தடுக்க…தீர்வு இதோ…!!

வாய்வு தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபட இந்த வழியை பினபற்றுங்கள்:  வாய்வு தொல்லை சில நேரங்களில் தர்மசங்கடமான சூழலை உருவாக்கி விடும். வெளியேறும் வாய்வில் நாற்றம் இல்லாத வரை நமது உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நாற்றம் இருந்தால் அதனை சரிசெய்ய வேண்டியது அவசியமானது. பலருக்கும் வரக்கூடிய பிரச்சனை சாதாரண வாய்வு தொல்லை. அதற்கு சீரகம், ஏலக்காய், பச்சை கற்பூரம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து காலை மதியம் இரவு […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

தொண்டைப்புண், காய்ச்சல் குணமாக்கும் – துளசி

மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் துளசியானது காய்ச்சலை குறைத்துவிடும். தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும். துளசியை அரைத்து, […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நீண்ட ஆயுளோடு வாழணுமா? அப்போ ஆயில் புல்லிங் செய்யுங்க…!!

ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் பலன்கள்:  ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால் உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாறிவிடலாம். அதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட தேவையில்லை. வயிற்றுப்போக்கு அல்லது வாந்தியை தவிர வேறொன்றும் நேராது. விரைவில் நிவாரணம் வேண்டுவோர் நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால் வெற்று வயிற்றுடன் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி. இதன் மூலம் மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் எடை அதிகமா இருக்கா? கவலை எதற்கு…இதை try பண்ணுங்க…!!

சீரகத்தின் பயன்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: சீரகம், அழகு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில், வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது. வயிற்றுவலிக்கு தீர்வு தரும். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இதை குடித்து வந்தால் எளிதில் பலன் கிடைக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும் கார்போஹைட்ரேட் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

விந்தணு அதிகரிக்க…பெண்கள் விரைவில் கருத்தரிக்க…இதோ வழிகள்!!

“விட்டதடி ஆசை விளாம்பழம் தோட்டோடு” என்ற பழமொழிக்கு ஏற்ப ஆண், பெண் மலட்டுத்தன்மை நீங்க இருவரும் விளாம் பழத்தையோ, கிடைக்காத பட்சம் அதன் ஓட்டையாவது( மேல் தோல்) கசாயமாக்கி காய்ச்சி 40 நாட்கள் குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகி குழந்தை பேறு உண்டாகும் என்பது அகத்தியர் வாக்கு. விளாம்பழத்தில் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட நோய் அணுக்களை அழிக்கும் திறன் உள்ளது. “அரசமரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள்” என்ற பழமொழி உண்டு. அரசமரத்தில் சூலத்தை வலுவாக்கும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? அதற்கான உணவுகள் என்ன…!!

நிறைய பெண்களுக்கு ஆண் குழந்தையும், ஆண்களுக்கு பெண்குழந்தையும் வேண்டும் என ஆசை படுவதுண்டு. அதற்காண உணவு என்ன என்பதனை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  சோடியம், பொட்டாஷியம் அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் அதே நேரத்தில் தந்தையின் உணவு பழக்கத்துக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் முதலில் ஆண் குழந்தை பெற்ற 172 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறிய […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பருவம் எய்தியும் பூப்படைவில் தடையா? வலி என்ன? தீர்வு இங்கே!!

இந்த காலகட்டத்தில் 80 சதவீதம் பெண்கள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள், காரணம் உணவு முறைகளின் மற்றம் மட்டுமே . ஆனாலும் மீதியுள்ள 20 சதவீதம் பெண்கள் பருவம் எய்தியும் பூப்படையாமல் இருக்கிறார்கள். அதற்கு வலி என்னவென்பதை இதில் பாப்போம்.  சரியான பருவம் வந்த பின்னும் பூப்படையாத பெண்களுக்கு சிறிதளவு எள்ளுப்பூவை எடுத்து பனங்குருத்து சாறு விட்டு அரைத்து கொட்டைப் பாக்கு அளவு உருட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் சாப்பிடக் கொடுக்கலாம்.அவ்வாறு செய்தால் அவர்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் உள்ளுறுப்புகளை பலப்படுத்த…துளசியை இப்படி சாப்பிடுங்க…!!

துளசி- கருந்துளசி, செந்துளசி, கல் துளசி, முள் துளசி என பல இனங்கள் உள்ளன. அதனுடைய பயனை இந்த செய்தித் தொகுப்பில் நாம் காணலாம். துளசி பூங்கொத்துடன் வசம்பு, திப்பிலி சம அளவு எடுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாகும். இலைகளை பிட்டு போல அவித்து சாறு பிழிந்து 10 மில்லி லிட்டர் காலை, மாலை என இருவேளை குடித்து வர பசியை அதிகமாக்கும். இதயம், கல்லீரல் ஆகியவற்றைப் பலப்படுத்தும். […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உள்மூலமா? வெளிமூலமா…? இதோ தீர்வு நிச்சயம்…!!

மூல நோயிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் பற்றிய தொகுப்பு. மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி சமைத்து உண்ண மூலநோய் கட்டுப்படும். தண்டு கீரையில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் மிகுந்துள்ளது. அது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். நாயுருவி இலை, தண்டு ,மிளகு இந்த மூன்றையும் தேன் விட்டு அரைத்து கொட்டை பாக்கு அளவு சாப்பிட மூல நோய் தீரும். ஆவாரை கொழுந்தை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒத்திட்டு வர மூலமுளை கருகும். அதனால் ஏற்படும் கடுப்பும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பசி இல்லையா? வீட்டு வைத்தியம் இருக்க பயமேன்…!!

பெரும்பானோர்கள் பசி இல்லாமல் அவதி படுவதுண்டு, அதை சரி செய்வதற்கு சிறந்த வழி என்னவென்று காணலாம்.  சீரகம், ஓமம், கடுகு, வெங்காயம், பட்டை, சோம்பு, மிளகு, மிளகாய், தனியா, மஞ்சள் போன்றவற்றை உணவில் சீராக சேர்த்தால் பசியை தூண்டும். வாரம் ஓரிரண்டு முறை எண்ணை தேய்த்து குளித்தலின் மூலம் உடலுக்கு அமைதியும், சுகமும் உண்டாகும். வெந்தயம் ஒரு டீஸ்பூன், கோதுமை 8 டீஸ்பூன் இரண்டையும் வாணலியில் லேசாக வறுத்து இடித்து வைக்கவும். காலை வேலை வெறும் வயிற்றில் தினசரி சாப்பிட்டு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிக்கடி சுளுக்கு ,கழுத்து வலி ஏற்படுகிறதா? இதை செய்து பாருங்க…!!

அடிக்கடி சுளுக்கு மற்றும் கழுத்து வலியால்  அவதி படுபவர்கள் அதில் இருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறைகள் பற்றிய தொகுப்பு. புளியமர இலையை அவித்து அதை சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு வைத்து கட்டி வர சுளுக்கு குணமாகும். புளியமர இலைகளை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் மறையும். முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர கழுத்து வலி படிப்படியாக குறையும். பிரண்டை வேரை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மாதவிடாய் கோளாறா? அதிக ரத்த போக்கா? தீர்வு இதோ…!!

அபிஷேக பொருட்களில் முக்கிய இடம் பெறுவது இளநீர் .நமது வழிபாடுகளிலும் அர்ச்சனை பொருட்களிலும் தவறாமல் இடம் பிடிப்பது தேங்காய் . இளநீரை தொடர்ந்து குடித்து வந்தால் உஷ்ணம் தொடர்பான நோய்கள் கட்டுக்குள் வரும். மஞ்சள் காமாலை நோயின் தன்மை குறையும். கண்களுக்கு பிரகாசம் கிடைக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. தென்னம் பூவை வெயிலில் காய வைத்து தூளாக்கி காலை, மாலை இருவேளை 2 ஸ்பூன் அளவு உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சுரைக்காயால் இத்தனை நன்மையா? தெரிந்தால் விடமாட்டீர்கள்…!!

சுரைக்காயால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு. சுரைக்காய் நீர் சத்து மிகுந்தது. அதில் வைட்டமின் பி2 இரும்புச்சத்து, புரதம் , சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது. சுரைக்காய் பித்தத்தை போக்கும் குணமுடையது. அதன் விதைகள் ஆண்மையை பெருக்கும். சுரைக்காய் சதையை நெற்றியில் வைத்து கட்டினால் வெப்பத்தால் ஏற்படுகின்ற  தலைவலி குணமாகும். சுரைக் கொடியை பூண்டுடன் சேர்த்து சமைத்து உண்டு வந்தாலோ, அதில் நீர்விட்டு காய்ச்சி கசாயமாக்கி குடித்தாலோ உடலில் தங்கிய நீரை வெளியாக்கி உடல் வீக்கம் குறையும். சுரைக்கொடி, நீர் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நரம்பு பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா? இதோ சிறந்த வழி…!!

பெருங்காயத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு. பெருங்காய டப்பா மணம் வீசும் என்பதால்,அதற்கு கடலில் கரைத்த பெருங்காயம் என பொருள் வந்திருக்கலாம். 2 கிராம் பெருங்காயத்தை 20 மில்லி லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து ஓரிரு துளிகள் காதில் விட காதுவலி தீரும். அரை கிராம் பொதித்த பெருங்காயத்தைப் பனை வெல்லத்தில் பொதித்து உண்டு வர வாத நோய், மண்டை நீரேட்டம், சன்னி, உதிரச் சிக்கல், கீல்வாதம், வெறி நாய்க்கடி வலிப்பு, தொண்டைக்கம்மல், செரியாமை, பேதி, வயிற்றுப் பொருமல், […]

Categories
மாநில செய்திகள்

எஸ்பிபிக்கு தவறான சிகிச்சை…. உயிரோடு வந்தாலும் பாடியிருக்க மாட்டார்… உண்மையை உடைத்த மருத்துவர்…!!

தவறான சிகிச்சையால் தான் அதிகப்படியான மரணங்கள் அலோபதி சிகிச்சையின் போது ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எஸ் பி பாலசுப்பிரமணியம் மரணமும் அவ்வாறுதான் ஏற்பட்டிருப்பதாக அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் அதிரவைக்கும் தகவலை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட பல பிரபலங்களுக்கு சிகிச்சை அளித்த எம்.என்.சங்கர் மருத்துவ உலகத்தின் கொடூரமான முகத்தை வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தியதோடு எஸ்பிபி மரணம் குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார். அவர் கூறுகையில் “சாதாரணமாக இருப்பவர்கள் 24 மணி நேரம் ஏசியில் இருந்தால் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

தண்ணீர் விரதம் எடுக்குறீர்களா ? அப்ப கவனமுடன் இருங்கள் …!!

தண்ணீர் விரதம் மேற்கொள்வதினால் நன்மைகளும் தீமைகளும் இருக்கின்றன.அவை என்னவென்று பார்ப்போம். தண்ணீர் விரதம், அதிக எடை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த நினைப்பவர்களுக்கு உதவி செய்யும். பொதுவாக, 24 இருந்து 72 மணி நேரம் இந்த விரதம் மேற்கொள்ளப்படும். மேலும்  3,7,14,21 நாட்களும் இந்த விரதம் இருக்கிறார்கள்.மாசத்தில் சில நாட்கள், வாரத்தில் ஒரு நாள், என எதுவும் உட்கொள்ளாமல் அநேகர் விரதம் இருக்கிறார்கள். அப்போது தண்ணீரை மட்டுமே  குடிப்பவரும் சிலர் உண்டு. அதில் உடல் எடையை குறைப்பதற்காக […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

நாம் ஏன் பழங்களை சாப்பிட வேண்டும் ? மருத்துவர்கள் சொல்வது என்ன ?

பழங்களை நாம் ஏன் உட்கொள்ள வேண்டும், அதனால் நமக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது? பழம் பிடிக்காது என்று கூறுபவர்கள் இதைத் தெரிந்துகொண்டால், இனி பழங்களை உண்ண மறுப்பு தெரிவிக்கமாட்டார்கள்.  நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்களை எவ்வாறு காய்கறிகளிலிருந்து பெறமுடியுமோ, அவற்றைப் பழங்களிலிருந்தும் பெறலாம். பழங்களில் அதிகளவில் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் இயற்கையான சர்க்கரை இருப்பதால் நாவிற்கு இனிப்பு சுவையூட்டுவதாகவும் அமைந்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள் சொல்லும் போது “பழம் என்பது தாவரத்தின் விதை தாங்கும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மருத்துவம் முடிந்து திரும்பும்போது விபத்த – 2 பேர் உயிரிழப்பு ஒருவர் கவலைக்கிடம்…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் தம் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவத்துக்காக அனுமதித்தார். இந்த நிலையில் மருத்துவம் முடிந்து ஜெயராஜ் தம் மனைவி, மைத்துனர் ரன்னர் என்பவருடைய காரில் திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாலி அருகே காரின் டயர் வெடித்ததில் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உணவு பழக்கங்களில் நமது மனநிலையின் தாக்கம் எப்படி இருக்கிறது? அதை சரி செய்ய என்னதான் தீர்வு?

மன நிலையின் தாக்கம் நமது உணவு பழக்கங்களில் பிரதிபலிக்கிறது. அதனால், அவற்றை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்… சாயா மிகவும் கூச்ச சுபாவமுள்ள ஒரு இளம்பெண். அவள் தேர்வுகளின் போது அதிக அழுத்தமாக உணரும்போது, சாப்பிடுவதற்கு ஆசைப்படுகிறாள். இதனால் நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய இருபதாவது வயதில் உடல் பருமன் உள்ளிட்ட பல மாற்றங்களை காண்கிறாள். இது போன்று பல இளம் வயதினர், இந்த பிரச்னையை சந்திக்கின்றனர். இதை கருத்தில் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் பருமனை தடுக்கும் ஊட்டச்சத்து உணவுகள்!

கொரோனா சுகாதார நெருக்கடிக்கு மத்தியில், உடல் பருமனை தடுக்கும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து பார்க்கலாம். பெற்றோரின் தலைவலியை அதிகரிக்கும் பீட்சா, பர்க்கர், ஐஸ் கிரீம் உள்ளிட்ட துரித உணவுப் பொருள்களுக்கு மத்தியில் குழந்தைகளுக்கு சரிவிகித ஊட்டச்சத்து உணவு அளித்து உடல்பருமனை குறைப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம். உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால் உடலுக்கு பல்வேறு தீங்குகள் உள்ளன. எனினும், இன்றைய காலக்கட்டத்தில் உடல் பருமனால் குழந்தைகள், இளம் பருவத்தினர் முதல் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கர்ப்பிணிகளே உஷார்… உயர் ரத்த அழுத்தமா? இதை செய்ய மறவாதீர்கள் …!!

உலகெங்கிலும் உள்ள கர்ப்பிணிகளில் சுமார் 2 முதல் 10 விழுக்காட்டினரை உயர் ரத்த அழுத்தம் பாதிக்கிறது. இந்த பிரச்னையில் குழந்தையை பாதிக்காமல் தாயை பாதுகாக்க முற்றிலும் மாறுபட்ட வழிகளை கையாள வேண்டும் என்கிறார் மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் பூர்வா சஹாகரி. பெரும்பாலும் 18 முதல் 20 வயதில் திருமணம் செய்கிறவர்கள், 30க்கும் மேல் திருமணம் செய்கிறவர்களுக்கு தங்களது முதல் கர்ப்பத்தில் உயர் ரத்த அழுத்தம் வரலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது முதல் கர்ப்பத்தை […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அதிக சத்து நிறைந்த சிறுதானியங்கள்…..!!

சிறுதானிய வரிசையில் வரும் அனைத்து தானியங்களுமே நார்ச்சத்துக்கள் கொண்டவை. எளிதில் ஜீரணமாகும் தன்மை இருப்பதால், மலச்சிக்கல் ஏற்படாது. கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், ஜிங்க் போன்ற கனிமச் சத்துக்கள் அடங்கியிருப்பதால், உடலுக்குத் தேவையான வலுவைக் கொடுப்பதோடு. ஊட்டச்சத்துக் குறைபாடும் நீங்கும். நுண்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகியவை வராமல் தடுக்கக் கூடிய ஆற்றல் இவற்றுக்கு உண்டு. மொத்தத்தில். ஒவ்வொரு சிறுதானியத்துக்கும் சத்துக்களின் அளவுகளில் மாறுபாடு இருக்கலாம். ஆனால், அனைத்துக்கும் தன்மைகள் ஒன்றே. “கைகுத்தல் முறையில் […]

Categories
மாநில செய்திகள்

இல்லனு ஒன்னும் இருக்காது…. முதல்வர் சொன்ன மகிழ்ச்சி தகவல்

மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் என்பது அம்மா அவர்களின் உறுதியாகும் என முதல்வர் தெரிவித்தார். தனியார் மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்பது மாண்புமிகு அம்மா அவர்களின்  உறுதியாகும். இதன்படி சிவகங்கை, திருவண்ணாமலை ,சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகம், புதுக்கோட்டை மற்றும் கரூர் அரசு மருத்துவமனை கல்லூரிகளில் அணைத்து  மருத்துவப்படிப்பு திட்டம்  […]

Categories
மாநில செய்திகள்

எல்லாருமே இங்க தான் வாறாங்க – பெருமை கொண்ட எடப்பாடி …!!

தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது என்று முதல்வர் கூறினார். நேற்று நடந்த தனியார் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் காணொளியில் பேசுகையில்….. அம்மாவின் ஆட்சியில் 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்  நிறுவப்பட்டன. மேலும்  165 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி, ஸ்கேன் போன்ற வசதிகளுடன் நிலை உயர்த்தப்பட்டு உள்ளது. அதனையடுத்து மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 12,823 மருத்துவர்கள், 14,588 செவிலியர்கள் உள்பட 32,660பணியாளர் […]

Categories
மாநில செய்திகள்

நாம தான் இப்படி செஞ்சி இருக்கோம்…. இந்தியாவிலே தமிழகம் மாஸ் ……..!!

நாட்டிலேயே முதன்முறையாக  கைகள் மாற்று அறுவை சிகிச்சையானது  ஸ்டான்லி மருத்துவமனையில்  செய்யப்பட்டது என்று முதல்வர் தெரிவித்தார். தனியார் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காணொளி மூலம் கலந்து கொண்டு ,சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அதில், அம்மா உதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 18,000 ரூபாய் நிதி உதவி தொகையாக வழங்கி வருகின்றோம். இந்தியாவிலேயே மிக அதிக அளவாக தமிழகத்தில் மட்டுமே 99.9% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெற்று வருவது இந்த […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் இருக்கும் தேவைற்ற நச்சை வெளியேற்ற…. இதைச் செய்யவேண்டும்…!!

பசி இல்லாமல் சாப்பிடுவது, சாப்பிட்டே தீர வேண்டும் என்று சாப்பிடுவது, தாகம் இல்லாமல் தண்ணீர் குடிப்பது போன்ற செயல்களைச் செய்வதனால் உடலில் நச்சு கூடும் என்கிறார்கள். உடலில் இருக்கக்கூடிய நச்சை வெளியேற்றவேண்டும் என்றால் அடுத்த வேளை பசி வரவரைக்கும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். மாதத்தில் மூன்று தினங்களில் இதை கடைப்பிடித்தாலே மலம், சிறுநீர், வியர்வைகளின் வாயிலாக நச்சு வெளியேற வாய்ப்பிருக்கிறது என்கிறார். மேலும், உளுந்து, உருளைக்கிழங்கு, தயிர், கத்தரிக்காய், காலிப்பிளவர் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும். ஏனென்றால், உடலில் அதிகமான பிரச்னை […]

Categories
இயற்கை மருத்துவம் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் லைப் ஸ்டைல்

கொரோனா பயத்தை விடுங்க…. சென்னைக்கு 10 டிப்ஸ்… நம்பிக்கையூட்டிய தலைநகர் …!!

உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சென்னை மாநகராட்சி 10 டிப்ஸ் வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கொரோனாவின் மையமாக இருந்து வந்த தலைநகர் சென்னையை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக அரசு மீட்டு வருகின்றது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அமைச்சர் குழு நியமிக்கப்பட்டு தடுப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனாவை தடுக்க உடலில் ”நோய் எதிர்ப்பு சக்தியை”அதிகரிக்கும் முறைகள் என்ன ?

கொரோனாவை தடுக்க உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகள் என்ன: கொரோனாவை தடுக்க உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகள் என்ன என்னென்ன பொருட்களை நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட சுய  பாதுகாப்பு வழிகாட்டுதல்களை ஆயுஸ் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது அதனை இப்போது பார்க்கலாம். நாள்முழுவதும் வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும் ஆயுஸ் அமைச்சகம் அறிவுறுத்திய படி குறைந்தது 30 நிமிடங்களுக்கு யோகாசனம் மற்றும் தியான பயிற்சிகளை தினமும் மேற்கொள்ள […]

Categories
இயற்கை மருத்துவம்

எலும்பை வலுவாக்கும் எள்… மூலத்திற்கு நல்லது……!!

எள் ஒரு சிறிய செடி. இந்தியாவில் பெருமளவில் பயிரடப்படுகிறது. 1-2 அடி உயரமே வளரும் எள்ளுச் செடியின் ஆயுட்காலம் ஓராண்டு வரைதான். மூவகை வர்ணங்களைக் கொண்ட எள் வகைகள் உள்ளன. அவற்றில் கருப்பு நிறத்தைக் கொண்ட எள்ளில்தான் வெள்ளை மற்றும் செவ்வெள்ளை விட மருத்துவ குணங்கள் அதிகம் காணப்படுகின்றன. உணவாக அதன் எண்ணெய்யும் பயன்படுகிறது. சுவையில் லேசான கசப்பு துவர்ப்புடன் கூடிய இனிப்புடன், ஜீரண நிலையில் இனிப்பாக மாறும் தன்மையுடன் கூடியது. உடலுக்கு நெய்ப்பும் சூடும் தரக் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூக்கடைப்பு பிரச்சனையா..? 4….5 எடுத்து புகையாக்கினால் போதும்…. முற்றிலும் குணமாகும்…!!

ஏலக்காயின் மருத்துவகுணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். ஏலக்காய் பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏலக்காய் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து செரிமான சக்தியை அதிகரிக்கிறது. ஏலக்காயை பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்தால் வாயுத்தொல்லை உடனடியாக சரியாகிவிடும். அதேபோல் ஒருவருக்கு விக்கல் ஏற்பட்டு தண்ணீர் குடித்தும் அந்த விக்கல் நிற்க வில்லை எனில், ஏலக்காயை நசுக்கி அதனுடன் புதினா இலைகளை சேர்த்து காய்ச்சிய தண்ணீரை குடித்தால் உடனடியாக நின்று போகும். மேலும் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பல வியாதிகளை நீக்கும் இஞ்சி தேனூரல்…. செய்வது எப்படி…?

இஞ்சி தேனூரல் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். இஞ்சி அரை கிலோ வாங்கி அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதன் மேல் வாயை ஒரு துணியால் மூடி வைத்து, துணியின் மேல் இஞ்சித் துண்டுகளை போட்டு அடுப்பை ஏற்றி தண்ணீரை கொதிக்க விடவும். அப்போது நீரின் கொதிநிலை ஆவி இஞ்சி துண்டுகளில் இருக்கக்கூடிய ஈரப்பதத்தை முற்றிலுமாக குறைந்து விடும். ஈரப்பதம் […]

Categories
உலக செய்திகள்

துணிலாம் செட் ஆகாது… மருத்துவ ரீதியா கடைபிடிங்க – உலக சுகாதார நிறுவனம்

மருத்துவ ரீதியான முகக் கவசங்கள் மட்டுமே கொரோனா தொற்றிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் எனவும், முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் எனவும் அரசு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது அனைவரும் முக கவசம் அணிவதை வழக்கப்படுத்தி கொண்டனர். ஆனால் பெரும்பாலானோர் அணிவது துணியால் ஆன முக கவசங்களே.  மருத்துவ ரீதியாக தயார் செய்யப்பட்ட முக கவசங்களை சிலர் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அதிகமாக முடி வளர…! சூப்பரான ஐடியா…!

          அடர்த்தியாக அதிகமாக அழகாக முடி வளர்வதற்கான சிறிய தகவல் இந்த செய்தித் தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது…! தலைமுடி பிரச்சனை தான் உலகில் தலையாய பிரச்சனையாக உள்ளது ஆண்கள் பெண்கள் என இருபாலரும் தங்கள் தலை முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். தலைமுடி அதிகமாக வளரவும் ஆரோக்கியமாக இருக்கவும் செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை நாட வேண்டும் என்பது இல்லை இயற்கையே நமக்கு பல விஷயங்களை தந்துள்ளது. எண்ணெய் மசாஜ்: […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தீராத தோல் நோய்கள் ஒரே நாளில் தீர எளிமையான முறை…!!

அரிப்பு, சொறி சிரங்கு, சோரியாஸிஸ் போன்ற அனைத்து விதமான தோல் நோய்களுக்கும் ஒரே நாளில் தீர்வு தரும் அற்புத மூலிகை ஒன்றை பார்ப்போம். நம்முடைய தோலில் முக்கியமாக ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை அரிப்பு. அதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் வெளியேற்றம் தான் அரிப்பு. ரத்தம் சுத்தமாக இல்லாத காரணத்தினால் கூட உடல் அரிப்பு, சொறிசிரங்கு ஏற்படும். சர்க்கரை நோய், நுரையீரல் பிரச்சனை, சிறுநீரக கோளாறு பிரச்சனை, இருப்பவர்களுக்கு கூட சருமம் பாதிக்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

இளமை துடிப்போடு செயல்பட இந்த உணவுகளையே சாப்பிடுங்கள்…!!

உடலில் 4 நாளிலேயே இரத்தத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளை சாப்பிட்டாலே போதும். அப்படியான 5 உணவுப் பொருட்களைப் பற்றி பார்க்கலாம். தினமும் காலையில் தொடர்ந்து நாலு நாளைக்கு ஒரு டைம் மட்டும் இத சாப்பிடுங்க 75 வயதிலும் 25 வயதிற்கு உண்டான எனர்ஜி கிடைக்கும், சுறுசுறுப்போடும், ரத்தக் குறைபாடு இல்லாமலும் இருக்கலாம். நம் உடலில் ரத்தம் போதுமான அளவு இருந்தாலே போதும். எனர்ஜியும், சுறுசுறுப்பும் தானாகவே வந்துவிடும். அதற்கு உடலில் ரத்தத்தை அதிகரிக்க என்ன சாப்பிடலாம் என்று இப்பொழுது […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் வியர்வை நாற்றம் வராமலிருக்க அருமையான வழி…!!

கோடைகாலம் வந்துவிட்டாலே வியர்வை அதிகமாக எரிச்சலை உண்டாக்கும். அவற்றிற்கு ஏற்ற அருமையான முறைகளை பற்றி காண்போம். கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கும், இது இயல்பான ஒன்று தான். ஆனால் சில பேருக்கு இந்த வியர்வை அதிகமாகி ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இது பக்கத்தில் உள்ளவர்களுக்கும் ஒரு தர்ம சங்கடமான நிலைமையை உருவாக்கி விடும். இன்னும் சில பேருக்கு அதிக வியர்வையால் உடல் அரிப்பு, வியர்க்குரு இவையெல்லாம் வர ஆரம்பித்துவிடும். இதை சரிசெய்வதற்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நாய் கடித்தால் செய்ய வேண்டியவை… சில குறிப்புகள்…!!

உங்களுக்கு நாய் கடித்த உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். முதலில் கடிபட்ட இடத்தை நன்கு சோப்பு போட்டு ஓடும் நீரில் கழுவி விடுங்கள். காயத்தை அழுத்தி, ரத்தக் கசிவை அதிகப்படுத்தவோ, கட்டு போடவோ செய்யாதீர்கள். கடித்த நாயை கட்டிபோட்டு ஒரு 10 நாட்களேனும் கண்காணிப்பது மிக அவசியம். கடித்த நாய் இறந்துவிட்டால், அதை அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று அதற்கு வெறி கடி நோய் உள்ளதா என்று கண்டறிந்து அதற்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்று புண் குணமாக 5 எளிய தீர்வுகள்..!!

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றில் புண் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் சரி செய்வதற்கு 5 எளிய தீர்வுகள் உள்ளது. சாப்பிடாமல் இருப்பதாலும்,  மிக காரமான உணவுகளை சாப்பிடுவதாலும், உடல் சூடு அதிகரிப்பதாலும் வயிற்றில் புண் ஏற்படுகின்றன. இந்த வயிற்று புண் மிகுந்த வலி உண்டாக்க கூடியது. எனவே இதற்கு உடனடி சிகிச்சை அவசியமாகிறது. இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண சில வழிமுறைகள் உள்ளது. அதிமதுரம்: அதிமதுரம் ஒரு பயனுள்ள ஆயுர்வேத மருந்து. இது ஒரு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆரஞ்சு பழம் – ஆரோக்கியத்திற்கு சிறந்தது….அற்புதமான மருந்தாக விளங்குகிறது….!!

கோடைகால பிரச்சனையை தவிர்க்கும், அதுமட்டுமின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கும் ஆரஞ்சு பழம் ஒரு சிறந்த மருந்தாகும். எப்படி என்பதை பார்க்கலாம். கோடைகாலத்தில் உடலுக்கு நலம் சேர்க்கும் சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு பழமும் ஒன்றாகும். இப்பழத்தில் சுண்ணாம்பு சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. இச்சத்து அதிகம் உள்ள பழங்கள் என்றாலே முதலில் கூறுவது ஓரஞ்சு தான். ஒரு ஆரஞ்சுப் பழம் மூன்று கப் பசும் பாலிற்கு சமமானது. இரவு நேரங்களில் சிலருக்கு தூக்கம் வராமல் தவிப்பார்கள். அவ்வாறு பிரச்சனை உள்ளவர்கள் தூங்குவதற்கு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அடடே..! அரிசி கழுவிய தண்ணீருக்கு இவ்வளவு பவரா…!!

உணவிற்கே மிக முக்கியமானது அரிசி. அவற்றை கழுவிய தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை அழகுபடுத்த பயன்படுத்தலாம்…!! 1. அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு முடியை சுத்தம் செய்தால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. 2. இந்த அரிசி கழுவிய தண்ணீரில் ஏராளமான வைட்டமின், மினரல்ஸ்,அமினோ அசிட்  இருப்பதாக தெரியவந்துள்ளது. 3. அரிசி கழுவிய நீரில் இயற்கையாகவே சருமத்தை பாதுகாக்கும் சத்துகள் இருக்கின்றன அத்துடன் பருக்கள் ஏற்படாமலும் தடுக்கும். தளர்ந்து இருக்கும் சருமத்தை சரி செய்து விடும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அழகை கெடுக்கும் தொப்பை….குறைப்பதற்கு இதோ எளிய தீர்வு…!!

இக்காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பது தொப்பை குறைக்காண வழிகளை பார்ப்போம்… 1. தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்துவிட்டு அதில் சிறிது உப்பு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் நிச்சயம் தொப்பை குறையும். இரண்டு வாரத்தில் நல்ல மாற்றம் தெரிவதை உணரலாம். 2. லவங்கப் பட்டையுடன் வேப்பிலை, மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு காணலாம் வீட்டிலேயே..!!

சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளை குணமாக்கும் வழிகளை பற்றி பார்க்கலாம். * விராலி மஞ்சளின் இலைகள் 5 அல்லது 6 எடுத்து காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனைகள் குணமாகும். * தொற்றால் கொட்டையை பொடி செய்து பசும்பாலில் கலந்து குடித்தால் சிறுநீரக சம்பந்தமான பிரச்சினையில் இருந்து சிறிது சிறிதாக விடுபடலாம். * மெக்னீசியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிற கோதுமை, பாதாம், பீன்ஸ் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் சிறுநீர் பிரச்சினையில் இருந்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சளியை உடனடியாக விரட்ட வேண்டுமா.? இதோ தீர்வு..!!

சளியை உடனடியாக விரட்டுவதற்கு ஒரு எலுமிச்சை பழம் போதும். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுதும் உங்கள் உடம்பு சளியை உற்பத்தி செய்து கொண்டேதான் இருக்கும். ஒரு நாளைக்கு ஒன்றிலிருந்து ஒன்றரை லிட்டர் சளியை நம் உடம்பானது உற்பத்தி செய்கிறது. உதாரணத்திற்கு தூசி, ஒவ்வாமை ஏற்படுத்தும் ஏதோ ஒரு பொருள் நம் மூக்கின் உள் நுழைந்து விடும் பொழுது சளி உற்பத்தி செய்யும் அளவு கட்டுக்கடங்காமல் பெருகி விடுகின்றது. அதாவது இந்த […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பசியின்மை பிரச்சனையா.? இதோ எளிய முறையில் தீர்வு..!!

சில பேருக்கு பசியே எடுக்காது. அப்படி பட்டவர்களுக்காக எளிமையாக, அருமையாக வீட்டிலேயே தீர்வு காணும் வழிகளை பற்றி பார்ப்போம். * தினந்தோறும் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்து வாருங்கள். மிகுந்த பசி ஏற்படும். * அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் 3 வேளை சாப்பிடுங்கள், பசியின்மை எளிதில் பறந்து போகும். * சுக்கு, மிளகு, திப்பிலி பொடி செய்து, சம அளவில் எடுத்து கொள்ளுங்கள். தேனுடன் கலந்து சாப்பிட்டால்,நன்றாக பசி எடுக்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாயு தொல்லையா.? அதற்கான மருந்து உங்க வீட்டிலேயே இருக்கு..!!

பலருக்கும் இருக்கக்கூடிய பெரிய பிரச்சனைகளில் வாயு தொல்லை ஒன்றாகும். அவற்றை சரி செய்வதற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றி அறியலாம். 1. வாயுவினால் ஏற்பட கூடிய வயிற்று வலிக்கு கொஞ்சமாக பெருங்காயத்தை நெய்யில் பொரித்து சாப்பிடுங்கள். 2. இரண்டு வெற்றிலையுடன் நான்கு பல் பூண்டு, நான்கு மிளகு சேர்த்து, மை போல அரைத்து சாப்பிடுங்கள். மோர் குடியுங்கள். இதனால் வாயு மற்றும் வயிற்றுப் பொருமல்  விரைவில் குணமாகிவிடும். 3. இஞ்சி, சுக்கு, கடுக்காய் இம்மூன்றும் வாயுப்பிடிப்பிற்கு ஒரு […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

எண்ணிலடங்கா மாம்பூவின் மருத்துவ குணங்கள் அறிவோம்..!!!

மாம்பழத்தில் மட்டுமின்றி மாம்பூவிலும் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் இருக்கிறது அவற்றை பற்றி காணலாம். முக்கனிகளில் பெரிதும் பங்குவகிக்கும் மாம்பழத்தில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் அதிகளவில் கொண்டுள்ளது. மாம்பழம் மட்டுமின்றி அவற்றில் மாம்பூக்களும் பலன்களை உள்ளடக்கியுள்ளது. இவை பற்களுக்கும், ஈறுகளுக்கும் பலம் அளிக்கும். வாய் புண்களை எளிதில் குணமாக்கி விடும். மிகவும் சிறந்த ஒரு மருந்து பொருள் என்றே கூறலாம். தொண்டை புண்: சில பேருக்கு தொண்டை புண் ஏற்பட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூக்கடைப்பு பிரச்சனையா.? வீட்டிலேயே தீர்வு காணுங்கள்..!!

சின்ன சின்ன வீட்டு வைத்தியங்கள் மூலமாகவே மூக்கடைப்பை முழுமையாக சரி செய்து விடலாம். அடிக்கடி மூக்கடைத்துக் கொள்ளும் பிரச்னை குழந்தைகளுக்கு அதிகமாகவே இருக்கும். பொதுவாக  சைனஸ் தொல்லை இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை கொஞ்சம் அதிகமாகவே ஏற்படும். குழந்தைகள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குளியல்: மிதமான சுடுநீர் குளியல் மூக்கடைப்பை சரி செய்து விடும். மூக்கில் கட்டி இருக்கின்ற மியூகஸை இளக்கி வெளியேற்றி விடும். இதற்கு தலைக்குளியல்  மிகவும் நல்லது. தோள்ப் பட்டையிலிருந்து குளிக்கும் குளியல் நாமே […]

Categories

Tech |