வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 12 நபர்கள் உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் தினசரி 400 க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி காணப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று அதிகம் பாதித்தவர்களை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் வேலூர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த […]
