கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களை ஆய்வு செய்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். இதனால் அதுக்கேற்றார் போல சிறப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. வென்டிலேட்டர்கள், மாஸ்க், மருந்துப் பொருட்கள் போன்றவை தேவையான அளவு இருக்க வேண்டும், மேலும் […]
