ஓசூர் அரசு மருத்துவமனையை 99.61 கோடி தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் 14 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் […]
