கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனை பணியாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது அந்த மருத்துவமனையில் இரவு பணியாளராக 26 வயதுடைய சச்சின் என்பவர் பணியில் இருந்திருக்கிறார். அவர் சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய சிறுமி இது தொடர்பில் […]
